K U M U D A M   N E W S

Author : Christon mano

"முதல்வர் பேச்சு.. 10 ரீலிஸ் தேறும்.." முதல்வர் விஜய் உரைக்கு உதயநிதி பதிலடி!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

திமுக வெளிநடப்பு: பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வேறு எங்காவது பண்ணுங்க..! முதல்வர் விஜய் ஆவேசம்!

சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக திமுக எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

"மக்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்"- விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் பதில்!

சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் உரையாற்றினார்.

காலையிலேயே அதிரடி.. தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகம் இன்று முக்கிய நகரங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வட தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: லியோனல் மெஸ்ஸி உலக சாதனை; ஈராக்கை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக, அவரது நீண்ட கால மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசி பலன் (23.06.2026)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்

TN Weather: கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"உங்களுக்கு ஆளுநர் முக்கியமா, தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?"- உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தேசிய கீதத்தை இருமுறை பாடி அவையின் மரபுகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி த.வெ.க. அரசு மற்றும் சபாநாயகர் மீது உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.