K U M U D A M   N E W S

temple

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் - ஆயிகணக்காணோர் சாமி தரிசனம்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – வழக்குப்பதிவு செய்த போலீசார்

மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக இரு அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

மாட்டுப்பொங்கல் – தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள்

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று குவிந்த பக்தர்கள்.

மாட்டுப் பொங்கல் - அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும் சூரியனுக்கும் காட்சி தரும் விழா கோலாகலம்.

பொங்கல் பண்டிகையையொட்டி வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு.

நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்.

திருவண்ணாமலை கோயிலில் ஆருத்ரா தரிசனம்.. குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம்.

அண்ணாமலையார் கோயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பு

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.

புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.

திருத்தணியில் கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள் 

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடே பதற்றம் - பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கை கொல்ல முயற்சி

பஞ்சாப் தங்க கோயிலில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி.

கார்த்திகை 3வது சோமவார வழிபாடு – கோவில்களில் குவியும் பக்தர்கள் கூட்டம்

கார்த்திகை 3வது சோமவார வழிபாடு - பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை

பழனியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

சதுரகிரி கோயில் பக்தர்கள் ஏமாற்றம்... முறையான தகவல் இல்லை என குற்றச்சாட்டு!

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து சரியான தகவல் வெளியிடவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தேர்த்திருவிழாவில் களேபரம் - சேலத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கிறிஸ்து அரசர் ஆலய தேர்த்திருவிழாவின்போது வாக்குவாதம்.

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளையொட்டி குவிந்த பக்தர்கள்.

வேலூரில் உச்சக்கட்ட பரபரப்பு - ஒரே இடத்தில் குவிந்த போலீஸ்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்

பாகன் உடலை பார்த்து அழுத தெய்வானை யானை.. இந்த தப்பு பண்ணாதீங்க - Elephant inspector Jagadish

பாகன் உடலை பார்த்து அழுத தெய்வானை யானை.. இந்த தப்பு பண்ணாதீங்க - Elephant inspector Jagadish

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு - வனத்துறை

Deivanai Elephant Incident : யானை தெய்வானையை முகாமுக்கு அனுப்ப முடிவு?

வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் யானை தெய்வானை முகாமுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்

Thiruchendur Temple Elephant : திருச்செந்தூர் கோயில் யானை விவகாரம்; அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியிடம் பக்தர்கள் ஆசி வாங்க தடை விதிப்பு

Thiruchendur Temple Elephant : யானையிடம் இருந்து மீட்கப்பட்ட பாகன் - திக் திக் காட்சி

கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்

Thiruchendur Temple Elephant : யானை மிதித்து இருவர் உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலில் அதிர்ச்சி

கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்

திருவண்ணாமலை பக்தர்களுக்கு அனுமதியில்லை - காரணம் தெரியுமா..?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் முருகப் பெருமான் திருக்கல்யாணம் - பக்தர்கள் தரிசனம்

மாலை, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சமேதராக பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.