K U M U D A M   N E W S

tamilnadugovernment

குரூப்-4 தேர்வு.. காலிப்பணியிடங்களை அதிகரிக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

2024-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு | Kumudam News 24x7

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

அதிகரிக்கும் டெங்கு - அரசு அலட்சியமா? | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.