உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க சட்டதிருத்தம் வரும் வரை போராட்டம் தொடரும்" - முதலமைச்சர் | R N Ravi
Governor R.N.Ravi | "ஆளுநருக்கு அதிகாரமில்லை"- உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு | Supreme Court |DMK
ஒப்புதல் அளிக்காத மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மசோதா தொடர்பான வழக்கின் தீர்ப்பை விளக்கும் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் | Kumudam News
மசோதா தொடர்பான வழக்கு "தெளிவான பதில்கள் சொல்லப்பட்டன" -மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் | Kumudam News
மசோதா தொடர்புடைய குடியரசுத்தலைவர் வழக்கு - தீர்ப்பு அறிவிப்பு | Droupadi | R N Ravi | Kumudam News
மசோதா தொடர்புடைய குடியரசுத்தலைவர் வழக்கு.. இன்று தீர்ப்பளிக்கும் உச்சநீதிமன்றம் | Kumudam News
மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாக வெளியாகும் தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.