K U M U D A M   N E W S

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: திமுகவின் போக்கு அம்பலமானது - அன்புமணி ராமதாஸ்!

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: போராட்ட பந்தல் அகற்றம் - திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் விவகாரம்.. அந்த 27 பேர்.. நீதிமன்றம் புதிய உத்தரவு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 27 பேர் காவலையும் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 08-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 08-10-2024 | Mavatta Seithigal

’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.. சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை

Live : சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் தனிப்படை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை

BREAKING: Samsung Workers Protest: முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

சாம்சங் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

மேடையில் மா.கா.பா "அப்படியே Off பண்ணுங்க.." - போலீஸ் Rocked மக்கள் shocked | Kumudam News 24x7

திருச்சியில் அனுமதியின்றி நடத்தப்பட்டதால் Happy Street நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி ... கைதான் 200 பேர்!

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி நடத்த முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் முடிவு - ரூ.30 லட்சம் டீலிங்..! மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Armstrong Murder Case : சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை?.. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகமே எதிர்பார்த்த ஆம்ஸ்ட்ராங் கொலையின் காரணம்? - ஒரே ரிப்போர்ட்.. உடைந்த ரகசியம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணி: குற்றபத்திரிகையில் வெளியான பகீர் தகவல்கள்!

சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ஆஸி., இலங்கை, தெ.ஆ., - டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் மோதப்போவது யார்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும் அணிகளுக்கான வாய்ப்பு குறித்த ஒரு பார்வை.

Armstrong Case: A1, A2 குற்றவாளிகளாக நாகேந்திரன், சம்போ செந்தில் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன், A2 குற்றவாளி சம்போ செந்தில் - குற்றப்பத்திரிகை

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானில் தோன்றவுள்ள ’ரிங் ஆஃப் பயர்’.. உடல்நலத்துக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

2024ம் ஆண்டிற்கான 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி (நாளை) தோன்றவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை எங்கு காணலாம், எப்போது காணலாம், மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ENG vs AUS 4th ODI 2024 : டி20 போட்டி போல சீறிய இங்கிலாந்து; பெட்டி பாம்பாய் சுருண்ட ஆஸ்திரேலியா

ENG vs AUS 4th ODI 2024 Match Highlights : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 28-09-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 27-09-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.