K U M U D A M   N E W S

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19-10-2024 | Mavatta Seithigal

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றினேன்’.. பொன்னை பாலு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியான நிலையில், ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றியதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18-10-2024 | Mavatta Seithigal

ஆம்ஸ்ட்ராங் கொலை - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் மேலும் சில பக்கங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் கோரி மனு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 15-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 15-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 15-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 15-10-2024 | Mavatta Seithigal

Womens T20 World Cup: டி20 உலகக் கோப்பை... ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியில், இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்.. புதூர் அப்புவின் பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#JUSTIN: ஆம்ஸ்ட்ராங் வழக்கு - மேலும் ஒருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Live : மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 12-10-2024 | Mavatta Seithigal

Live : மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 12-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 12-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 12-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

Link- அ தொட்ட நீ கெட்ட.. ஆன்லைனில் ஜாதகம்.. பல லட்சம் அபேஸ்

இந்த லிங்க தொட்ட நீ கெட்ட.... என்னடா படத்துல வர்ர டயலாக்க சொல்றாங்கலேனு பாக்கறீங்கலா. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் போலிகளை கண்டு ஏமாறுபவர்கள் என்னவோ இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ஆன்லைனில் ஜாதகம் பார்ப்பதாக வந்த லிங்கை தொட்டு 8 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார் பெண் ஒருவர்... யார் அவர் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

#JUSTIN: நெருங்கும் தீபாவளி.. மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் அனைத்து எல்பிஜி சிலிண்டர் தொழிற்சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்... அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன... உதயநிதி ஸ்டாலின்!

சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாம்சங் ஊழியர்கள் கைது... விடுதலை செய்ய ராமதாஸ் கோரிக்கை!

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

#BREAKING | அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு

அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு

#BREAKING: சாம்சங் தொழிலாளர்கள் கைது; வேல்முருகன் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

சாம்சங் போராட்டம்; அகற்றப்பட்ட பந்தல்.. திடீரென குவித்த போலீஸ்.. பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.