K U M U D A M   N E W S

Thiruvannamalai News : குடியிருப்புகளை வெள்ள நீர் - திருவண்ணாமலையில் மீட்பு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இன்று விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மசாஜுக்கு ரூ.1000.. ஹேப்பி எண்டிங்குக்கு ரூ.1500! ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம்

ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

வி.சாலை விவசாயிகளுக்கு விருந்து.. கட்டுப்பாடுகள் விதித்த கட்சி தலைமை..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

IND VS AUS: இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்!

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் - பேட் கம்மின்ஸ் சர்ச்சை பேச்சு

என்னுடைய அணியில் இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

"திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்" - சம்போ செந்தில் கூட்டாளிகள்

குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

Armstrong Murder Case Live | ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிகள் மனு - பரபரப்பான சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

ரோகித்தாக இருந்திருந்தால் நானும் இதையே தான் செய்திருப்பேன்.. இந்திய அணியின் கேப்டனுக்கு ட்ராவிஸ் ஹெட் ஆதரவு

நான் ரோகித்தாக இருந்திருந்தால் கண்டிப்பாக இதையே தான் செய்திருப்பேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும்  வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Headlines | மாலை தலைப்புச் செய்திகள் |Today Headlines Tamil | 16-11-2024

Headlines | மாலை தலைப்புச் செய்திகள் |Today Headlines Tamil | 16-11-2024

கார்த்திகையில் திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசி? | யதார்த்த ஜோதிடர் Shelvi

கார்த்திகையில் திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசி? | யதார்த்த ஜோதிடர் Shelvi

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-11-2024 |Mavatta Seithigal |

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-11-2024 |Mavatta Seithigal |

பென் டிரைவ் இல்லை.. 5000 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 27 பேர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிமன்றம் வழங்கியது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 14-11-2024 |Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 14-11-2024 |Mavatta Seithigal

Udhayanidhi Stalin Press Meet | மருத்துவருக்கு கத்திக்குத்து – உதயநிதி கண்டனம்

அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - துணை முதலமைச்சர் உதயநிதி

கனமழை எதிரொலி – கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழையால் மாவட்ட நிர்வாகம் அதிரடி.. காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழை எதிரொலி – பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குட் நியூஸ்

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்: உங்கள் ஊர் செய்திகள் | 12-11-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

மாவட்ட செய்திகள்: உங்கள் ஊர் செய்திகள் | District News | 11-11-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 06-11-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 06-11-2024