தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: உடனடி தூதரக நடவடிக்கை தேவை- முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
LIVE 24 X 7