K U M U D A M   N E W S
Promotional Banner

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ஹவாலா பணம் பறிப்பு.. பலே பிளான் போட்ட காவல்துறை அதிகாரி

ஹவாலா பணத்தை பறித்து சென்ற புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை.. கொள்ளையன் யார்? போலீசார் திணறல்..

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரோட இடத்தை யாராலயும் Replace பண்ண முடியாது - அதிதி பாலன்

அவரோட இடத்தை யாராலயும் Replace பண்ண முடியாது - அதிதி பாலன்

"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan

"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan

அவரு கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் - தலைவாசல் விஜய்

அவரு கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் - தலைவாசல் விஜய்

”என் மேல அவருக்கு அவ்வளவு பாசம்” - Karate Raja

”என் மேல அவருக்கு அவ்வளவு பாசம்” - Karate Raja

டெல்லி கணேஷ் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

அவருக்கு Memory Power ரொம்ப அதிகம் – மனவருத்ததுடன் பேசிய இமான் அண்ணாச்சி

அவருக்கு Memory Power ரொம்ப அதிகம் – மனவருத்ததுடன் பேசிய இமான் அண்ணாச்சி

"அந்த பாசத்தை கண்ணுலயே காட்டுவாரு" – உடைந்து அழுத Cool Suresh

"அந்த பாசத்தை கண்ணுலயே காட்டுவாரு" – உடைந்து அழுத Cool Suresh

அவருடைய கடைசி ஆசை இதுதான்... - Bayilvan Ranganathan

அவருடைய கடைசி ஆசை இதுதான்... - Bayilvan Ranganathan

"அப்பா எங்கே இருந்தாலும் அவர் ஆசீர்வாதம் உண்டு" .. சோகத்துடன் பேசிய நடிகை தேவயானி

"அப்பா எங்கே இருந்தாலும் அவர் ஆசீர்வாதம் உண்டு" .. சோகத்துடன் பேசிய நடிகை தேவயானி

வீட்டிற்கு தெரியாமல் டூர்..பொடிசுகள் போட்ட ப்ளான்...கடைசியில் ”சிக்கிட்டியே செவலை” மொமண்ட்

கோவா, கொடைக்கானல், ஊட்டி...லொகேஷன் எதுவாக இருந்தாலும், பல வருடங்களாக trip ப்ளான் ஒன்று போட்டு கடைசி வரை அதை செயல்படுத்தாமல் இருக்கும் gangகுகளில் நம்மில் பல பேர் ஒரு அங்கமாக இருப்போம். அப்படியொரு காமெடியான உதராணமாக நாம் இருந்துவிடக்கூடாது என நினைத்த இந்த பள்ளிப் பருவ பொடிசுகள் வீட்டிற்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சென்ற சம்பவமே இது..

டாஸ்மாக் கடை திறந்தும் அலைமோதிய கூட்டம்.. செந்தில் பாலாஜியை உள்ளே வைக்கணும்... மதுப்பிரியரின் அட்ராசிட்டி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடை திறப்பதற்கு முன்பாகவே மதுப்பிரியர்கள் கூட்டமாக கடை முன்பு காத்திருந்தனர். கடை திறந்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு மது வகைகளை வாங்கி சென்றனர்

ரத்தன் டாடா மறைவு.. மகாராஷ்டிரா அரசு எடுத்த முடிவு..

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

”நான் குஜராத் முதல்வராக இருந்தபோது” ரத்தன் டாடாவுடனான நினைவை பகிர்ந்த பிரதமர் மோடி..

ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரத்தன் டாடா உலகிற்கு சொன்ன அந்த 5 முக்கிய மந்திரங்கள்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் குரல் ஓய்ந்தாலும், அவர் விதைத்துவிட்டு சென்ற எண்ணங்கள் என்றென்றும் ஒளித்துக்கொண்டே இருக்கும்.

ரத்தன் டாடா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி

ரத்தன் டாடா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி

ரத்தன் டாடா மறைவு - தலைவர்கள் இரங்கல்

ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்பட நாடே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

"இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது"

 இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

”பிரம்மாண்டத்தை இழந்தது இந்தியா..” டாடா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சோகத்தில் இந்தியா.. ரத்தன் டாடா மறைவுக்கு முகேஷ் அம்பானி இரங்கல்..

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.