‘RCB CARES’ - கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் புதிய நிவாரணத் திட்டம்!
சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மூன்று மாத மௌனத்திற்குப் பிறகு, "RCB கேர்ஸ்" என்ற புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது.
LIVE 24 X 7