K U M U D A M   N E W S

Police

பைக்கில் வந்த மர்ம நபர்கள் செய்த வெறிச்செயல்... பதறவைக்கும் பின்னணி | Nemili Youth Murder | Ranipet

பைக்கில் வந்த மர்ம நபர்கள் செய்த வெறிச்செயல்... பதறவைக்கும் பின்னணி | Nemili Youth Murder | Ranipet

ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள்.. பீதியடைந்த பயணிகள் | Pallavaram Train News | Chennai

ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள்.. பீதியடைந்த பயணிகள் | Pallavaram Train News | Chennai

Arakkonam Student Issue | அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு?? | ADMK Protest | EPS | DMK News

Arakkonam Student Issue | அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு?? | ADMK Protest | EPS | DMK News

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை.. மர்மநபர்கள் கைவரிசை | TN Police | Pudukkottai House Theft Case

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை.. மர்மநபர்கள் கைவரிசை | TN Police | Pudukkottai House Theft Case

Chennai New Traffic Rules 2025 | "இனி இந்த ரூல்ஸ் தான்".. சென்னை சாலை போக்குவரத்தில் புதிய அப்டேட்

Chennai New Traffic Rules 2025 | "இனி இந்த ரூல்ஸ் தான்".. சென்னை சாலை போக்குவரத்தில் புதிய அப்டேட்

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இசையமைப்பாளர் சாம் C.S மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பிரபல மியூசிக் டைரக்டர் மற்றும் பாடகரான சாம் C.S என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...ஒருவர் படுகாயம்

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பெண்ணிடம் ஆபாச செய்கை முதியவரை அடித்து துவைத்த பொதுமக்கள் | Kumudam News

பெண்ணிடம் ஆபாச செய்கை முதியவரை அடித்து துவைத்த பொதுமக்கள் | Kumudam News

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple

IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை.. தொடரும் தீவிர சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை.. தொடரும் தீவிர சிகிச்சை

நோயாளியை மிரட்டிய அரசு மருத்துவர்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு | Thoothukudi | Kovilpatti Hospital

நோயாளியை மிரட்டிய அரசு மருத்துவர்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு | Thoothukudi | Kovilpatti Hospital

ADMK Protest | அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - இபிஎஸ் அதிரடி | Arakkonam | EPS | DMK

ADMK Protest | அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - இபிஎஸ் அதிரடி | Arakkonam | EPS | DMK

ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News

Nellai Rowdy Deepak Raja | நெல்லை தீபக் ராஜா கொலைக்கு பழிக்குப்பழி கொலை? | Tirunelveli | TN Police

Nellai Rowdy Deepak Raja | நெல்லை தீபக் ராஜா கொலைக்கு பழிக்குப்பழி கொலை? | Tirunelveli | TN Police

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.457 கோடி மதிப்பில் கட்டப்படும் காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் | Police Quarters

ரூ.457 கோடி மதிப்பில் கட்டப்படும் காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் | Police Quarters

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்

இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்

பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கிணற்றுக்குள் வேன் விழுந்த சம்பவம்.. உள்ளே இருந்து பல சவரன் நகை மீட்பு

கிணற்றுக்குள் வேன் விழுந்த சம்பவம்.. உள்ளே இருந்து பல சவரன் நகை மீட்பு