K U M U D A M   N E W S
Kumudam Ad

இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்கள் ராசிக்கான முழு பலன்கள் இதோ!

இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கும் பணம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் மற்றும் நட்சத்திர பலன்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

CMRL- எக்ஸாலாஜிக் லஞ்ச வழக்கு: அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை.. பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல்!

சி.எம்.ஆர்.எல் லஞ்ச வழக்கில் பினராயி விஜயன் மகள் வீணாவின் ரகசிய டைரி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை ஆதாரங்களை அமலாக்கத்துறை கேரள டிஜிபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.

RATHAVETTAI EPISODE 2 : 20 கொலை வழக்குகள்... ஒரே பெயர் - மோகன்ராம் !

நட்புக்காக தொடங்கிய பழி... போலீஸ் தேடிய மோசமான குற்ற வலையமைப்பாக மாறிய திண்டுக்கல் மோகன்ராமின் அதிர்ச்சி கிரைம் கதை!

இடைத்தேர்தலுக்கு தடையா? உயர்நீதிமன்றம் கூறிய அதிரடி உத்தரவு !

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு சிக்கலா? வரி ஏய்ப்பு மூலம் டிரம்ப் செக் !

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பான அமெரிக்க மசோதா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

காக்க காக்க காதல் மீண்டும் வைரல்...ரசிகர்களை கவர்ந்த சூர்யா - ஜோதிகா வீடியோ!

“என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ” என்று 20 ஆண்டுகால திருமண நிறைவை கொண்டாடியுள்ள சூர்யா ஜோதிகாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

இன்றைய ராசிபலன் (செப்டம்பர் 16, 2026) குடும்பம், தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் 12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு: அதிரடி காட்டிய தமிழக அரசு!

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோரப்படும் முன்பே பணிகள் முடிக்கப்பட்டுத் திறப்பு விழா நடத்தப்பட்டதாக எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.