இடியுடன் கூடிய கனமழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இன்று முதல் வருகிற 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வருகிற 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய ராசிபலனில் 12 ராசிகளுக்கும் பணம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் தொடர்பான முக்கிய பலன்கள் மற்றும் எச்சரிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை முழுமையாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப்போகும் பலன்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.
பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக் கொள்வதாக அவரது காதலி அக்ரிதி அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.
இன்று தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.