K U M U D A M   N E W S

nda

அரசு மருத்துவமனையில் பயங்கரம்: மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை DSP விவகாரம் தலைமை காவலர் சஸ்பெண்ட் | Kumudam News

மயிலாடுதுறை DSP விவகாரம் தலைமை காவலர் சஸ்பெண்ட் | Kumudam News

வீடு, வீடாக சென்று பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள்- தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக- அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது, கூட்டணி ஆட்சி குறித்து பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

திமுக கூட்டணி வலுவிழந்துள்ளது- தமிழிசை சௌந்தரராஜன்

திமுக கூட்டணி வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

"DSP சுந்தரேசன் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்" வெளியான அதிர்ச்சி தகவல் | Kumudam News

"DSP சுந்தரேசன் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்" வெளியான அதிர்ச்சி தகவல் | Kumudam News

மருத்துவமனைக்குள் புகுந்த கேங்க்.. பரோலில் வெளிவந்த கைதி சுட்டுக்கொலை!

பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு

"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

"விழிப்புணர்வு பிரசாரம் மொத்தமாக அனுமதியில்லை" - உயர்நீதிமன்றம் திட்டவட்டம் | Kumudam News

"விழிப்புணர்வு பிரசாரம் மொத்தமாக அனுமதியில்லை" - உயர்நீதிமன்றம் திட்டவட்டம் | Kumudam News

IND vs ENG: ஸ்பின் எடுபடாத பிட்சில் அசத்திய வாஷிங்டன்.. 193 ரன் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.

கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ

கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோகத்தில் ஆழ்ந்த மருதக்குடி.. 3 சிறுவர்களின் மரணம் தொடர்பாக முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வெளியான அதிர்ச்சி செய்தி | Kumudam News

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வெளியான அதிர்ச்சி செய்தி | Kumudam News

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி

”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கும்பாபிஷேகங்களில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி

கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

எனக்கு திரை வெளிச்சம் வேண்டாம்.. விஜய் தேவரகொண்டா குமுறல்

சினிமா வெளிச்சம் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகிறது என்று நடிகர் விஜய் தேவரகொண்டா வேதனை தெரிவித்துள்ளார்.

“எங்களை பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான்” – டிடிவி தினகரன்

தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு

ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘கிங்டம்’ ரிலீஸ் எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்..!

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழிசைக்கு அனுமதி, எனக்கு இல்லையா? செல்வப்பெருந்தகை அதிருப்தி

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் - பேட்டி #kumudamnews24x7 #kumudamnews

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் - பேட்டி #kumudamnews24x7 #kumudamnews

Q&A With EPS Full Video | இ.பி.எஸ்-ஐ நோக்கி எறியப்பட்ட கேள்விகள்.. சாமர்த்தியமாக பதிலளிப்பு

Q&A With EPS Full Video | இ.பி.எஸ்-ஐ நோக்கி எறியப்பட்ட கேள்விகள்.. சாமர்த்தியமாக பதிலளிப்பு

தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.