‘கிங்டம்’ பட சர்ச்சை.. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வருகிற ஆக.,16ம் தேதி தொடங்க உள்ளன. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.
“ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கொட்டும் மழையில் இ.பி.எஸ். பரப்புரை
சூர்யாவுக்கு இத பண்ண ஒரு துணிவு வேணும்...
என் குடும்பமே நீங்க தான்... சுர்யா நெகிழ்ச்சி...!
காங்கிரஸ் நிர்வாகி மீது குண்டாஸ் நடவடிக்கை
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் பக்தர்களிடம் பணம் வசூலிப்பு | Kumudam News
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
விஜய் தேவரகொண்டா படத்திற்கு நாதக எதிர்ப்பு | NTK
கோவையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா | Kumudam News
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
கவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி | HonorKilling KavinSelvaganesh | Nellai
ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க வரும் பெற்றோர்.... | Nellai Kavin Case | Honor Killing
ஆணவ கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்.... | Nellai Kavin Case | Honor Killing
“நான் அரசியல் நிமித்தமாக முதல்வரைச் சந்திக்கவில்லை” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுவதாக அறிவித்துள்ளது.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் - பெண் வெளியிட்ட முழு வீடியோ | Kumudam News