K U M U D A M   N E W S
Promotional Banner

Maharashtra

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட்.. வைரல் வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!

பிரிவு உபசார விழாவில் சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி 10,000 பேர்.. தமிழ்நாடு இரண்டாவது இடம்: நாய்கடி தொடர்பான ஷாக் ரிப்போர்ட்!

நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

200 ஆண்களால் பாலியல் வன்கொடுமை.. வங்கதேச சிறுமியின் பகீர் வாக்குமூலம்!

தன்னை 200 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி.. இளைஞனின் செயலால் பரபரப்பு

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் திரிஷ்யம் பட பாணியில் கொலை...கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவத்தால் பரபரப்பு

வீட்டின் கீழ் புதைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. பெற்றோர் செய்த கொடூர செயல்

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை: ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புறாக்களால் வந்த பிரச்னை.. அரசு போட்ட அதிரடி உத்தரவு..!

புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வைரலாகிய வீடியோ.. விவசாயி வாங்கிய கடனை மொத்தமாக அடைத்த அமைச்சர்!

75 வயதான விவசாயி தனது நிலத்தை உழுவதற்கு தன்னை தானே கருவியாக பயன்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், அவருக்கு நிலுவையில் இருந்த கடன் தொகையினை அடைத்துள்ளார் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்.

தன்னை தானே கட்டிக்கொண்டு.. கண் கலங்க வைத்த விவசாய தம்பதியினர்!

நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்மொழிக்கொள்கையை ரத்து செய்த பாஜக அரசு...எந்த மாநிலத்தில் தெரியுமா?

மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

பாலம் இடிந்து விழுந்த விபத்து.. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம்

பாலம் இடிந்து விழுந்த விபத்து.. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம்

ஆற்றின் குறுக்கே இடிந்து விழுந்த பாலம்.. மக்களை காப்பாற்ற விரைந்த மீட்புப் படையினர்

ஆற்றின் குறுக்கே இடிந்து விழுந்த பாலம்.. மக்களை காப்பாற்ற விரைந்த மீட்புப் படையினர்

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபர்கள்.. பரிதாப பலி | Mumbai | Train Accident | Maharashtra Accident

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபர்கள்.. பரிதாப பலி | Mumbai | Train Accident | Maharashtra Accident

Rahul Gandhi's Match-Fixing Remark | "சிசிடிவி காட்சிகளை வெளியிடத் தயாரா"- ராகுல்காந்தி சவால் | BJP

Rahul Gandhi's Match-Fixing Remark | "சிசிடிவி காட்சிகளை வெளியிடத் தயாரா"- ராகுல்காந்தி சவால் | BJP

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? – ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்

தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு

கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

வான்கடேவில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட் திறப்பு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடு பாகிஸ்தான் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kunal Kamra Case | குணால் கம்ரா வழக்கு.. ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா?

Kunal Kamra Case | குணால் கம்ரா வழக்கு.. ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா?