K U M U D A M   N E W S

kerala

இனி பிரியங்கா கையில் காங்.,? அடுத்து நடக்கப்போவது என்ன?

வயநாடு தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரியங்கா காந்தி

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பிரியங்கா காந்தி இமாலய வெற்றி

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றி

பரபரப்புக்கு மத்தியில் தலைகீழான ரிசல்ட் - விழி பிதுங்கும் மக்கள் | Kumudam News

கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

வயநாட்டில் வெற்றி பெற போவது யார்..? அனல் பறக்கும் தேர்தல் களம்.. பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். 

நாடே உற்றுநோகும் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | Maharashtra -Jharkhand ElectionResults2024

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

யாருக்கு அரியணை..? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை | Kumudam News | Election Results 2024

நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

தொடர் கொள்ளை – விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி

கறம்பக்குடி கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்திருந்த நிலையில், கேரளா மாநிலம் ஜூபிலி பகுதியில் நகைக்கடை உரிமையாளரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

3.5 கிலோ தங்கம் கொள்ளை - கொள்ளையனுக்கு வலைவீசும் போலீசார்

3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அனுமதியின்றி படகில் படப்பிடிப்பு.. கடலோர காவல்படையினர் அதிரடி

கடலில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது கடலோர காவல்படையினர் சோதனை

Actor Siddique Case Update | இளம் நடிகை பாலியல் புகார்: பிரபல மலையாள நடிகருக்கு ஜாமின்

பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்-க்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

கூகுள் மேப் பார்த்து பயணம் - 2 நடிகைகள் உயிரிழப்பு

கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து பயணம் செய்த நாடகக்குழுவினர் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

கேரள அரசிற்கு NO சொன்ன மத்திய அரசு.. அதிர்ச்சியில் வயநாடு மக்கள்

கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பக்தர்களுக்கு நற்செய்தி.. பம்பையில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதி

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் இருந்து தமிழக பேருந்துகளை இயக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

இடைத்தேர்தல் தேதி மாற்றம்.. அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்.. காரணம் என்ன?

கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது, நவம்பர் 13ம் தேதியில் இருந்து நவம்பர் 20க்கு மாற்றியமைத்துள்ளது.

கேரளாவில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்... 4 தூய்மை பணியாளர்கள் ரயில் மோதி பலி

கேரள மாநிலம் சொர்ணூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் நடந்த ரயில் விபத்து... 4 தமிழர்கள் பலியான சோகம்

கேரள மாநிலம் ஷோரனூரில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாகினர். இவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து... 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயநாடு தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்த பிரியங்கா.. பின்னர் ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள்!

கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு... நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (அக். 16) மாலை திறக்கப்பட்ட நடை வருகிற 21ம் தேதி அன்று சாத்தப்படவுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் மீது வழக்கு... போலீசார் அதிரடி!

கேரளாவில் பெண் தயாரிப்பாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#BREAKING || 6 ATM-களில் ரூ.1.6 கோடி கொள்ளை - கண்டெய்னர் கும்பலால் அதிர்ச்சி

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

6 இடங்களில் ரூ.1.6 கோடி கொள்ளை; நாமக்கலில் சிக்கிய கும்பலுக்கு தொடர்பு - விசாரணையில் அம்பலம்

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மருத்துவ பரிசோதனை

நாமக்கல் அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அரசு மருத்துவம்னையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

Monkey Pox Virus Clade 1B Positive in Kerala : நாட்டிலேயே குரங்கம்மையின் திரிபான கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார்.