K U M U D A M   N E W S

பாக். மசூதியில் பயங்கரம் – உள்ளே இருந்தவர்களின் நிலை?

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

காசாவில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள இஸ்ரேல் படை..  ஷாக் கொடுத்த நெதன்யாகு

காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து – 6 பேரின் நிலை?

விபத்து குறித்து அஞ்செட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை! - கைதிக்கு மீண்டும் சிகிச்சை

கைது செய்ய போலீசார் சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி

PM Kisan Yojana: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. வங்கி கணக்கில் இன்று ரூ.2,000

பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.

Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார்? ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு

Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு

இலாகாவில் அட்ஜெஸ்ட்மென்ட் ...தலைமையின் ரகசிய அசைன்மெண்ட்? திமுகவின் தேர்தல் கணக்கு?!

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK Symbol Case : அதிமுக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

Sengottaiyan : EPS விழா புறக்கணிப்பு செங்கோட்டையன் விளக்கம்

ADMK MLA Sengottaiyan : இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்து, உணர்வுகளை வெளிப்படுத்தினேன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

இறந்தவர் உடலை புதைக்க 21 நாட்கள் போராட்டம்... இந்தியா மதச்சார்பற்ற நாடுதானா?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிறோம். ஆனால் இறந்துபோன கிறிஸ்தவ மத போதகரின் உடலை 21 நாட்களாக புதைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் இதற்கு சத்தீஸ்கர் மாநில அரசும், மத்திய அரசும் துணை போவதாக கூறப்படும் சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்?

பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர், பர்கூர் டிஎஸ்பி உள்ளிட்டோர் ஆலோசனை.

தூக்கத்தால் ஏற்பட்ட துக்கம்... பால் லாரியின் பரிதாப நிலை

ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

"உண்மை தெரியாமல் அரசை குறைகூறுகிறார் இபிஎஸ்" -EPS-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்

கிருஷ்ணகிரி சம்பவம் – போராட்டத்தை அறிவித்த அதிமுக

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மாணவி வன்கொடுமை விவகாரம் – பள்ளிக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்.

மாணவி பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.

மாணவி பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.

பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பா? - ஆட்சியர் விளக்கம்

காவல் நிலையம் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலகை சிறுமி தொடர்பு கொண்டார்.

திமுக அரசு முற்றிலும் தோல்வி - அண்ணாமலை

கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளி மாணவி, ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்.

பள்ளி மாணவி கருவை கலைத்த மருத்துவர் யார் ?.. அதிர்ச்சி பின்னணி

மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை.

பள்ளி மாணவி கர்ப்பம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி சிறுமி... சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்

தீவிரமடையும் போராட்டம்.. பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம்.