K U M U D A M   N E W S

”விடிவுகாலம் பிறந்துவிட்டது” – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மக்கள்

விடிவுகாலம் பிறந்துவிட்டதாக முதலமைச்சருக்கு மக்கள் நன்றி

Chennai Rains : அகற்றப்பட்ட மழைநீர் – இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை

கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றி வருகின்றனர்

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – கலங்கி நிற்கும் விவசாயிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது

"அறிவாளிகளை கூட அடிமைகளாக மாற்றும் அரசியலை மாற்ற வேண்டும்" – அமைச்சரை சூசகமாக விமர்சித்த அண்ணாமலை

"அறிவாளிகளை கூட அடிமைகளாக மாற்றும் அரசியலை மாற்ற வேண்டும்" – அமைச்சரை சூசகமாக விமர்சித்த அண்ணாமலை

Thiruvannamalai News : திருவண்ணாமலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு – 4 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓடைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 வயது குழந்தை பலி

முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீர் – தள்ளாடி சென்று மது வாங்கும் மது பிரியர்கள்

திருத்தணி பகுதிகளில் முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீரில் சென்று மது வாங்கி செல்லும் மது பிரியர்கள்

விருத்தாசலத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - தவிக்கும் மக்கள்

ஃபெஞ்சல் புயலால் விருத்தாசலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது

மூழ்கிய தரைப்பாலம் – எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்

வேலூர் - ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் அமிர்தி பூங்கா அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது

School College Leave Update: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ்

மழைக்காலங்களில் தொடரும் அவலம் – வேண்டுகோள் விடுக்கும் மக்கள்

தர்மபுரி கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மக்கள் அவதி

Thiruvannamalai News : கோர முகத்தை காட்டிய பெருமழை – ஆட்சியர் வீட்டிலேயே இப்படியா?

திருவண்ணமாலையில் பெய்த கனமழையால் ஆட்சியர் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வெள்ள நீர் புகுந்தது

Thiruvannamalai News : குடியிருப்புகளை வெள்ள நீர் - திருவண்ணாமலையில் மீட்பு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்

விழுப்புரத்தை திணற வைத்த பெருமழை - ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... முட்டியூர் ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

மழைநீருடன் கலந்த கழிவுநீர் – போராட்டத்தில் குதித்த மக்கள்

சென்னை தாம்பரம் மாநகராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி

கனமழை எதிரொலி – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

ட்ரான்ஸ்பார்மரில் மோதிய வாகனம் – பரிதாபமாக பலியான 3 உயிர்கள்

மீஞ்சூர் அருகே கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனம் ட்ரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி

ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்

ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்

கோமுகி அணையில் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை நிரம்பி 7000 கனஅடி நீர் வெளியேற்றம்

இடி மின்னல் தாக்கியதில் பயங்கரம் – நிலைகுலைந்த தார்சாலை

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை

காவு வாங்கிய மழை – வெள்ளத்தில் சிக்கிய 551 பேரின் நிலை

புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை – வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள்

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்

Red Alert in Chennai: மீண்டும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chengalpattu Rain: ஃபெஞ்சல் புயல் எதிரொலி –மழைநீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய நிலம்

செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்