K U M U D A M   N E W S

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chengalpattu Rain: ஃபெஞ்சல் புயல் எதிரொலி –மழைநீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய நிலம்

செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது

Setterikarai Lake: வெளுத்து வாங்கிய கனமழை – உடைந்த ஏரிக்கரை...தவிக்கும் மக்கள்

திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் Diஉயைந்த செட்டேரிக்கரையால் கிராமங்களில் நீரில் மூழ்கும் அயாரும்

Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்

Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்

Kallakurichi | "500 ஏக்கர் மொத்தமா போச்சு.." - கண்ணீரில் உருகும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி

Cuddalore Flood: இதுவரை காணாத அளவுக்கு பாதிப்பு - NDRF-மீட்பு பணிகள் தீவிரம்

ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது - மீட்பு பணி தீவிரம்

சென்னையின் முக்கிய பகுதியா இப்படி இருக்கு..? பகீர் கிளப்பும் காட்சி

சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீர்

Chennai Subway Flood | சுரங்கப்பாதையில் தேங்கிய நீர்; அகற்றும் பணி தீவிரம்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால், தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

தொடர்ந்து துரத்தும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

அடம்பிடித்த ஃபெஞ்சல் புயல் - நள்ளிரவில் 4 மணி நேரம் என்ன நடந்தது..?

கடந்த நான்கு நாட்களாக ஆட்டம் காட்டிவந்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, காரைக்கால் இடையே கரையை கடந்துள்ளது.

கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியை துவம்சம் செய்த ஃபெஞ்சல் புயல்

புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. நீடிக்கும் சிக்கல்

ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் செலுத்த அவகாசம்.. விடாத மழையிலும் வந்த குட் நியூஸ்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கோரத்தாண்டவமாடி கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்

புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெருங்கும் புயல்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மழை பாதிப்பு - காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Paddy Crop Damaged | நெல் நாற்றுகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

கனமழையால் முத்துப்பேட்டை அருகே 1,500 ஏக்கருக்கு மேல் பயிரிப்பட்ட நெல் நாற்றுகள் நீரில் மூழ்கின

நேரம் போக போக பயத்தை கூட்டும் வானிலை - விடிந்ததும் கிடைத்த பகீர் தகவல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது

மீண்டும் உருவாகும் புயல் சின்னம்..?  அச்சத்தில் மக்கள்

டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி.. கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலம் 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

சீறி எழும் அலைகள்.. படகுகள் நிறுத்திவைப்பு

மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை

டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Sri Lanka Weather Update : இலங்கை கிளிநொச்சியில் இரக்கம் காட்டாத மழை

இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை... கிளிநொச்சியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி