திருப்பரங்குன்றம் தீப வழக்கு: டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திருப்பரங்குன்றம் தீப வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு இன்று ஆஜராகிறார் மதுரை ஆட்சியர் | Madurai Collector | Kumudam News
Nainar Nagendran | தீபம் ஏற்ற சென்ற நயினார் நாகேந்திரன், எச்.ராஜா கைது
திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழக அரசு கடமையை செய்ய தவறியது” – நீதிமன்றத்தின் கடும் கண்டனம் | Kumudam News
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கரூர் கூட்ட நெரிசல் - மாவட்ட ஆட்சியர் ஆஜர் | Karur Stampede | TVK Vijay | CBI | Kumudam News
திருப்பரங்குன்றம் வழக்கு தமிழக கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதம் தொடக்கம் -நாராயணன் திருப்பதி விளக்கம்
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது
11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.