"ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை" - இபிஎஸ் தாக்கு | EPS | Kumudam News
"ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை" - இபிஎஸ் தாக்கு | EPS | Kumudam News
"ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை" - இபிஎஸ் தாக்கு | EPS | Kumudam News
Online உலகம்..Offline தனிமை.. #onlineworld #offlinelife #socialmedia #lifelessons #kumudamnews24x7
நிலம் வாங்கிய விவகாரத்தில் மோசடி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகாரின் பேரில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வை, சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் “வெற்றி தமிழகம்” திட்டம் ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
குடிபோதை டிரைவர்களால் அரசுக்கு கிடைத்த அபராதம் இவ்வளவா? | Drink & Drive Fine | Kumudam News
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் என பயன் அடைவர். கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கலாம்" சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ள கருத்து, கோடிக்கணக்கான விவசாயிகளிடம் நம்பிக்கையை பனை, தென்னை விவசாயிகளின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு தீர்வு கண்டு, கள் விற்பனைக்கு நிச்சயம் அனுமதி வழங்கும் என அவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.