K U M U D A M   N E W S

crime

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் எதிரொலி: தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

லாட்ஜில் ரூம் போட்ட போலீஸ்.. அண்ணன்களுடன் சென்ற இளம்பெண்! | Avadi Police | Bike Theft | Tiruvallur

லாட்ஜில் ரூம் போட்ட போலீஸ்.. அண்ணன்களுடன் சென்ற இளம்பெண்! | Avadi Police | Bike Theft | Tiruvallur

பெயில் ஆயிடுவேன் என வீபரித முடிவெடுத்த மாணவி.. 413 மார்க் எடுத்து தேர்ச்சி

பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா, 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் என்கிற செய்தி அறிந்து மாணவியின் பெற்றோர் அழுது புலம்பிய தருணம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

லாட்ஜில் ரூம் போட்ட போலீஸ்.. அண்ணன்களுடன் சென்ற இளம்பெண்! | Avadi Police | Bike Theft | Tiruvallur

லாட்ஜில் ரூம் போட்ட போலீஸ்.. அண்ணன்களுடன் சென்ற இளம்பெண்! | Avadi Police | Bike Theft | Tiruvallur

பைக்கில் லிப்ட் கேட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. வசமாக சிக்கிய வாலிபர்

லிப்ட் கேட்டு சென்ற 20 வயது இளம் பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADMK Protest | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்..ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக | Erode Double Murder Case

ADMK Protest | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்..ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக | Erode Double Murder Case

Erode Double Murder Case | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police

Erode Double Murder Case | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police

கணவரை கைது செய்த போலீஸ்? மனைவியின் கன்னாபின்னா செயல்..! அண்ணாநகரே அரண்ட சம்பவம்...

கணவரை கைது செய்த போலீஸ்? மனைவியின் கன்னாபின்னா செயல்..! அண்ணாநகரே அரண்ட சம்பவம்...

கணவருடன் பைக்கில் சென்ற மனைவி.. ஆபாச சைகை காட்டிய காவலர் மீது வழக்குப்பதிவு!

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த விவகாரத்தில் ஓட்டேரி போலீசார், காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரத்த வெள்ளத்தில் இரட்டை சடலம்.. ஈரக்குலையே நடுங்கும் சம்பவம்.. முதியவர்களுக்கு நேர்ந்த கதி!

ரத்த வெள்ளத்தில் இரட்டை சடலம்.. ஈரக்குலையே நடுங்கும் சம்பவம்.. முதியவர்களுக்கு நேர்ந்த கதி!