K U M U D A M   N E W S
Promotional Banner

crime

போதைப்பொருள் வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு... ஆஸ்பத்திரியில் அனுமதி

போதைப்பொருள் வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு... ஆஸ்பத்திரியில் அனுமதி

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை

காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?

விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?

'ROOT' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி தரும் அபார்ஷக்தி குரானா!

Verus Productions நிறுவனம் தயாரித்து வரும் 'ROOT – Running Out Of Time' என்னும் Sci-Fi க்ரைம் த்ரில்லர் திரைப்படம் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்.. போலீசார் பேச்சுவார்த்தை?

சாலை மறியல் போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்.. போலீசார் பேச்சுவார்த்தை?

ரூ.3 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு.. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Women Attack | காவல்நிலையத்தில் பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்.. வைரலாகி வரும் வீடியோ | Tiruvallur

Women Attack | காவல்நிலையத்தில் பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்.. வைரலாகி வரும் வீடியோ | Tiruvallur

ரூம் புக் செய்யும் போது உஷாரா இருங்க... தமிழ்நாடு ஹோட்டல் பெயரில் நூதன மோசடி!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்கள் உலாவுவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபர்.. காப்பாற்றிய தமிழக சைபர் கிரைம் போலீசார்!

சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

உங்கள் பாஸ்வேர்டுகளை உடனே மாற்றுங்க.. 16 பில்லியனுக்கும் அதிகமான டேட்டா கசிவு!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏடிஜிபி கைது.. MLA ஜெகன் மூர்த்திக்கு வார்னிங் கொடுத்த நீதிபதி

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"டாஸ்மாக் எதிர்ப்பு குற்றச்செயல் அல்ல" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Jan Adhikar Party | TASMAC

"டாஸ்மாக் எதிர்ப்பு குற்றச்செயல் அல்ல" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Jan Adhikar Party | TASMAC

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

ஐ.டி ஊழியரிடம் 'Digital Arrest' என 29 லட்சம் மோசடி... சைபர் க்ரைம் போலீசர் அதிரடி நடவடிக்கை!

ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது ( Digital Arrest ) எனக்கூறி மிரட்டி ரூ. 29.9 லட்சத்தை அபகரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படுகிறாரா MLA ஜெகன்மூர்த்தி? கூலிப்படை வைத்து ஆட்கடத்தல்?

காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.

வடிவேலு காமெடி பாணியில் ஏலக்காய் வியாபாரியிடம் நூதன மோசடி!

ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

கொடூர திமுக ஆட்சிக்கு கொங்கு மண்டலமே சாட்சி.. சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை அலட்சியம்.. டிடிவி தினகரன் குற்றசாட்டு

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொழிலதிபர்கள் தான் டார்கெட்.. பிரபல தனியார் வங்கி பெயரில் மோசடி

பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற கும்பல்.. கைது செய்த போலீஸ் | Coimbatore | TNPolice | Currency

கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற கும்பல்.. கைது செய்த போலீஸ் | Coimbatore | TNPolice | Currency

பண மோசடி - 3 பேருக்கு தர்ம அடி

பண மோசடி - 3 பேருக்கு தர்ம அடி

சுவர் ஏறி குதித்து உள்ளாடைகள் திருட்டு- CCTV கேமராவில் சிக்கிய மர்ம நபர்!

சூலூர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மர்ம நபர் CCTV கேமராவில் சிக்கியுள்ளார்.