K U M U D A M   N E W S

crime

கடை மூடும் நேரத்தில் 'டீ-க்கு' சண்டை... மரண அடி வாங்கிய ஊழியர்கள் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

பேக்கரி ஊழியர்களை போதையில் இருந்த 5 இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

அரசு கடிதத்தை பார்த்து தவறான முடிவெடுத்த நபர்.. சென்னையில் பயங்கர பதற்றம்

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் - கூலித் தொழிலாளி தற்கொலை

நாமக்கல்லை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் பயத்தில் உறைந்த மக்கள்..

விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை

துண்டு துண்டாக கிடந்த மனைவி.. சிக்கிய கொடூர கணவன், மாமியார்..

துண்டு துண்டாக கிடந்த மனைவி.. சிக்கிய கொடூர கணவன், மாமியார்..

எமனான அன்பு காதலன்.. ஆசை தீர்ந்ததும் விழுந்த அடி - மூட்டையில் முடிந்த முறையற்ற 'காதல்'

குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண்ணின் உடல் தமிழக பகுதியான திருவக்கரையில் மீட்பு

மதுரையே நடுங்க நடந்த சம்பவம் - உச்சகட்ட கோபத்தில் போலீசார்.. என்ன காரணம்..?

மதுரையில் பேருந்திற்காக காத்திருந்த காவலருக்கு கத்திக்குத்து

மனைவியை துண்டு துண்டாக... தி.மலையை உலுக்கிய கொடூரம்

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

கொரியர் மோசடியில் சிக்கிய "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா.. நன்றி தெரிவித்த போலீஸார்

FedEx கொரியர் மோசடியில் "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா 17 லட்ச ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடியில் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சைபர் கிரைம் மோசடிகள்.. 36 பேர் கைது!

சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகளை CBCID காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"பட்டசு வாங்க இதை செய்யாதீங்க.. - பின்னாடி அழுக வேண்டி இருக்கும்" | Kumudam News 24x7

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதாக விளம்பரம் போட்டு பல கோடி ரூபாய் மோசடி நடந்து வருவதாக சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'பங்கு சந்தையில் 500 மடங்கு லாபம்'.. ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

போலியான தேசிய சைபர் கிரைம் போர்டல் மூலம் மோசடி... அதிகாரிகள் எச்சரிக்கை!

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்குவதாக தமிழக சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி... இதுவரை ரூ. 1116 கோடி இழந்த பொதுமக்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

9 மாதங்களில் மட்டும் இத்தனை கோடியா? சைபர் கிரைம் போலீசார் சொன்ன அதிர்ச்சி தகவல் | Kumudam News 24x7

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சைபர் கிரைம் மோசடியில் 1116 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் பலி - மாநிலக்கல்லூரிக்கு விடுமுறை

ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.

ஒரு ரூபாய் ஊறுகாய் தகராறில் நடந்த விபரீதம்! அச்சத்தில் வியாபாரிகள்

ஒரு ரூபாய் ஊறுகாய் தகராறில் நடந்த விபரீதம்! அச்சத்தில் வியாபாரிகள்

#JUSTIN: ஊறுகாய்க்கு இவ்ளோ அக்கப்போரா..? கடை உரிமையாளருக்கு நேர்ந்த கதி

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மளிகை உரிமையாளர்களை கத்தியால் தாக்கிய கும்பலால் பரபரப்பு

தனியார் பார் அருகே கொடூரம்... முகம் சிதைத்து வடமாநில நபர் கொலை

திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

திடீரென வந்த 6 பேர்.. பிரபல ரவுடிக்கு நேர்ந்த சோகம்

தஞ்சை திருநாகேஸ்வரம் அருகே சரண்ராஜ் என்ற ரவுடிக்கு அரிவாள் வெட்டு

சிறுவர்களை கட்டாயப்படுத்தி திருநங்கை.. கொடுமையின் உச்சம்.. வீதிக்கு வந்த ரகசியம்

சென்னையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் திருநங்கைகளாக மாற்றியதாக திருநங்கை அலினா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவரின் உறவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி.... போலீசையே மிரள வைத்த சம்பவம்!

கணவரை கொலை செய்து உடலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொறியாளரிடம் 4.67 கோடி ரூபாய் அபேஸ்... நொடிபொழுதில் காணாமல் போன பணம்... என்ன நடந்தது?

ஓய்வு பெற்ற பொறியாளரிடம் FedEx கொரியர் மூலம் 4.67 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவலரிடம் விசாரணையை தொடங்கிய நீதிபதி

நாமக்கலில் அரியானா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகளிடம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி விசாரணை மேற்கொண்டார்.

ஏடிஎம் கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவு

நாமக்கல் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவடைந்தது. குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நாமக்கல் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றது.