K U M U D A M   N E W S

crime

மருமகன் வீட்டில் மாமியார் தங்க வேட்டை... கொள்ளை நாடகம் அம்பலம்!

போரூர் காரம்பக்கத்தில் மருமகன் வீட்டிலேயே திருடி நாடகமாடிய மாமியார்.. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமான முகத்திரை

பைக் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற முத்து என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு

Gold Smuggling Case: மாயமான ரூ.2 கோடி தங்கம்.. சித்ரவதைக்கு உள்ளான துபாய் ரிட்டன் “குருவி"

துபாயில் இருந்து குருவிகள் மூலம் தங்கக் கடத்தல்

என்.ஐ.டி. விடுதியில் பாலியல் தாக்குதல்.. அலறிய மாணவி; சிக்கிய இளைஞர்!

திருச்சி துவாக்குடியில் செயல்படும் என்.ஐ.டி. கல்லூரியில் விடுதிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் பரபரப்பு 

JUST NOW | Bomb Threats To Private School in Erode : தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb Threats To Private School in Erode : ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

BREAKING | Devanathan Yadav Scam : தேவநாதன் தேர்தல் பணிக்கு மோசடி பணத்தை பயன்படுத்தினாரா? போலீசாருக்கு கிடைத்த தகவல்

Devanathan Yadav Scam : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் உள்ள பணத்தை தேவநாதன் வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Government Jobs Scam : அமைச்சர் உதயநிதி பெயரில் மோசடி; தந்தை - மகனை தட்டித்தூக்கிய போலீஸ்

Government Jobs Scam : அமைச்சர் உதயநிதியின் உதவியாளர் எனக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். உதயநிதியின் கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி சிக்கிக் கொண்ட தந்தை மகன் குறித்து செய்தியில் பார்ப்போம்...

கரும்பு வெட்டும் வேலைக்கு போன வேம்புக்கு சிவா மீது ஆசை.. அடித்து கொன்ற சிவா.. கடலூரில் பரபரப்பு

2 வருடமாக தகாத உறவில் இருந்த கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெயிலுக்குள் பைக் திருட பயிற்சி... சிக்கிய சிறைப் பறவைக்கு காப்பு!

சிறையில் எடுத்த பயிற்சி, பெயிண்டர் ஒருவரை மீண்டும் சிறைக்கே அனுப்பி இருக்கிறது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல், தென்காசி பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

தாய், தந்தையோடு தகராறு.. தம்பியை போட்டுத்தள்ளிய அண்ணன்..போதையால் சிதைந்த குடும்பம்..

கூடலூர் பி.வி.சி நகரில் தாய், தந்தையோடு தகராறில் ஈடுபட்ட போது தம்பியை போட்டுத்தள்ளிய அண்ணன். இளைஞரின் போதை பழக்கத்தால் சிதைந்த குடும்பம் 

BREAKING| ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? என அவரது கூட்டாளியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

Female Police Attack : பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்..அதிரடி காட்டிய போலீஸ்

Female Police Attack in Chennai : கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியவர்களை கலைந்து செல்லும்படி கூறிய பெண் காவலரை பிளேடால் வெட்டியதால் பரபரப்பு. 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவருக்கு திடீரென நெஞ்சு வலி!

Thirumalai Arrest in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Kerala Youth Arrest : ”வந்தான், பேசுனான், போனான், ரிப்பீட்டு..” கேரளாவில் இருந்து காதலியை பார்க்க வந்த இளைஞர் செய்த அட்ராசிட்டி

 கேரளாவில் இருந்து தன்னை பார்க்க சென்னைக்கு வந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறி மறுத்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து ’ஊருக்கு போறேன்’ என கூறி ஊருக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் காதலி அலுவலகத்திற்கு சென்று இளைஞர் பிரச்சனை செய்ததால் பரபரப்பு. இறுதியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஆத்திரத்தில் டெம்போ ட்ராவலரை திருடியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Namakkal School Student Issue : நாமக்கல் அரசுப் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்... கல்வி அலுவலர் 2 மணி நேரம் விசாரணை!

Namakkal School Student Issue : நாமக்கல்லில் அரசுப் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Agni Brothers Murder : பழிக்கு பழி... திருப்பூரில் நிகழ்ந்தேறிய அக்னி பிரதர்ஸின் நான்காவது கொலை!

Agni Brothers Murder in Palladam : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நண்பனை கொலை செய்ததற்காக பழிக்கு பழி தீர்த்த அக்னி பிரதர்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாட்ஸ்அப்பிற்கு வந்த Link... கோடிகளை தொலைத்த நபர்.. சைபர் கிரைம் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மூளை சலவை செய்து 1 கோடியே 20 லட்சம் மோசடி கும்பலை சேர்ந்த இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Morphing Photo Issue : மார்ஃபிங் செய்வதாக மிரட்டல்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

Morphing Photo Issue : புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

70 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்... கைதானவர்கள் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?

Drug Smugglers Lin With International Drugs Trafficking Gangs : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Drugs Seized in Chennai : சென்னையில் 70 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்... போலீஸாரை அதிர வைத்த கும்பல்!

Drugs Seized in Chennai Kilambakkam Bus Stand : சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடப்பாவி! இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்... விபரீதத்தில் முடிந்த திருமணம்.. ஒரேநேரத்தில் 2 பெண்கள்?

Insta Love Issue in Chennai : இன்ஸ்டா காதலி ஒருபக்கம், வீட்டில் பார்த்த பெண் இன்னொருபக்கம் என இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு திருட்டுத்தனமாக வாழ்ந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai Crime News: மகளுடன் சித்தப்பா காதல்... அட கொடுமையே..! கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்?

மகளை காதலித்த சித்தப்பா... கல்லூரியில் சக மாணவர்களுடன் பேசக்கூடாது என வாக்குவாதம்... மகளின் கையை அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம்..4 ஆண்டுகளில் எவ்வளவு? அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2021 ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 96,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96737 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 4,63,710 வழக்குகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளி விவரங்கள் குமுதம் செய்திகளுக்கு கிடைத்துள்ளது.