Kovai | மாணவி வன்கொடுமை வழக்கில் கைதானவர் டிஸ்சார்ஜ் | Kumudam News
Kovai | மாணவி வன்கொடுமை வழக்கில் கைதானவர் டிஸ்சார்ஜ் | Kumudam News
Kovai | மாணவி வன்கொடுமை வழக்கில் கைதானவர் டிஸ்சார்ஜ் | Kumudam News
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மகளிர் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Kovai News | மாணவி வன்கொடுமை - வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு | Kumudam News
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.
கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் தடயவியல் ஆய்வு | Kovai News | Kumudam News
கல்லூரி மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை.. 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kovai News | Kumudam News
Coimbatore | College Student | வன்கொடுமை செய்த 3 பேர் சுட்டுப் பிடிப்பு | Kumudam News
Kovai News | மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு | Kumudam News
"தமிழ்நாட்டின் மகள்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு தரவில்லை" -தவெக | Coimbatore News | Kumudam News
கோவை பா*யல் வன்கொடுமை - தவெக கண்டனம் | Kovai News | Kumudam News
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Coimbatore Issue | EPS | மாணவி பா*யல் வன்கொடுமை... - இபிஎஸ் கண்டனம் .! | Kumudam News
"கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.
பா*யல் வன்கொடுமை சம்பவ இடத்தில் ஆய்வு | Crime Against Women | Kumudam News
கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி கோவையில் மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி | Kumudam News
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
சுகாதாரமற்ற குடிநீர்.. மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரிக்கு பூட்டு | Rat-Bite | Kumudam News
Nellai News | Quarry Issue | கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு! | Kumudam News
"நாம் சரியான ஆளைப் பின்தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு வெற்றி மாறன் அறிவுறுத்தினார்.
கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.