பள்ளத்தில் சிக்கிய லாரி - ஸ்தம்பித்த கோவையின் முக்கிய சாலை
மேட்டுப்பாளையத்தில் சென்னையில் இருந்து 24 டன் எடை கொண்ட காட்டன் பேல்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் சென்னையில் இருந்து 24 டன் எடை கொண்ட காட்டன் பேல்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாதக கட்சிகளில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து.
கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!
சுற்றுப்பயணத்தின்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.
ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நள்ளிரவில் சடலம் புதைப்பு.
கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் நூலகம், அறிவியல் மையம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவை மாவட்டம் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள நீர்மின் உற்பத்தி கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மதகுகள் திறக்க முடியாததால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டீ தூள்குடோனில் பயங்கர தீ விபத்து.
கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு. புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
கோவை மாவட்டம் உக்கடம் கேஸ் பங்க்-ல் கேஸ் நிரப்புவதற்காக வந்த ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் கேஸ் நிரப்பியபோது எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உணவக உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.