K U M U D A M   N E W S

Coimbatore

வேட்டையனை பிடிக்க தயாராகும் கும்கி யானை

கோவை தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்டையன் என்ற காட்டுயானை தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா - ஆர்வமுடன் குவிந்த பொதுமக்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடங்கியது.

மயானத்தை பூட்டி சாவியை கேட்ட அதிகாரிகள்.. ஆவேசமான மக்கள்.. வெடித்த வாக்குவாதம்

கோவை குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மயானத்தை பூட்டி சாவியை கேட்ட அதிகாரிகள் முற்றுகை.

சாலையில் நடந்து சென்ற இளைஞரை சப்புன்னு அறைந்த காவலர்..

கோவை நல்லாம்பாளையத்தில் நடந்து சென்ற மோகன் ராஜ் என்பவரை தாக்கிய காவலர் ஜெயப்பிரகாஷ்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லியில் நேரில் சந்தித்தார்.

கோவையில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி மீட்பு: மக்கள் நிம்மதி

கோவையில் 18 டன் எரிவாயு உடன் கவிழ்ந்த டேங்கர் லாரி பாதுகாப்புடன் அகற்றம்.

உச்சகட்ட பரபரப்பில் கோவை – பள்ளிகளுக்கு விடுமுறை

உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்.

மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த டேங்கர் லாரி... காலையிலேயே பரபரப்பான கோவை

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு.

கோவை மக்களே ரொம்ப உஷார்..! - நள்ளிரவில் நுழையும் முகமூடி நபர்கள்

கோவை, நவக்கரையில் விவசாயி நாராயணசாமி (51) என்பவரது வீட்டில் ரூ. 20,000 கொள்ளை.

மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் 

தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"

Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Coimbatore Food Festival: உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா Scam?

Coimbatore Food Festival: உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா Scam?

உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா Scam?

கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு திருவிழாவை, கொங்கு SCAM திருவிழா என காட்டமாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா SCAM?

கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு திருவிழாவை, கொங்கு SCAM திருவிழா என காட்டமாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி அனைவரும் வசைப்பாடும் அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"அறிவாளிகளை கூட அடிமைகளாக மாற்றும் அரசியலை மாற்ற வேண்டும்" – அமைச்சரை சூசகமாக விமர்சித்த அண்ணாமலை

"அறிவாளிகளை கூட அடிமைகளாக மாற்றும் அரசியலை மாற்ற வேண்டும்" – அமைச்சரை சூசகமாக விமர்சித்த அண்ணாமலை

Vintage Cars in Coimbatore: விண்டேஜ் கார்களில் சுற்றுப்பயணம்.. மூக்கு மேல் விரல் வைத்த கோவை மக்கள்!

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய குழு

பள்ளத்தில் சிக்கிய லாரி - ஸ்தம்பித்த கோவையின் முக்கிய சாலை

மேட்டுப்பாளையத்தில் சென்னையில் இருந்து 24 டன் எடை கொண்ட காட்டன் பேல்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள்...விழுப்புரத்தில் வீழ்கிறதா நா.த.க? | Kumudam News

நாதக கட்சிகளில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Coimbatore Garbage Godown Fire Accident | கொஞ்ச நேரத்தில் அலறிய கோவை.. பயங்கர பரபரப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து.

மனைவியை லாரி ஏற்றிக் கொன்று கணவன் நாடகம்.. பிளாக் மெயில் செய்தவரும் கொலை

கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!

”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!

CM MK Stalin Tour | "சிலருக்கு வயிறு எரிகிறது" - மாறைமுகமாக சாடிய முதலமைச்சர்

சுற்றுப்பயணத்தின்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார் குண்டுவெடிப்பு வழக்கு -வெளியானது அதி முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.