#JUSTIN: தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ.. பதறவைக்கும் CCTV காட்சி | Auto Accident in Coimbatore | Kovai
கோவை குனியமுத்தூரில் வேகமாக இயக்கி வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
கோவை குனியமுத்தூரில் வேகமாக இயக்கி வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து ஊட்டியில் ரெசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக 8 பேர் கைது.
பொதுமக்கள் தகவலின் பேரில் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
ஈஷா சார்பில் நடைப்பெற்ற தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்று வந்த நாட்டு மாட்டு சந்தையும் நிறைவடைந்துள்ளது.
கோவை, ஈச்சனாரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகனின் திருமண விழா.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவாராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை
எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு.
கோவை வரும் 2 தலைவர்களையும் வரவேற்க, கட்சி நிர்வாகிகள் அருகருகே கட்சி கொடிகளை கட்டியுள்ளனர்.
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
கோவை வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி
மஹா சிவராத்திரிக்காக விரதம் இருக்கும் பக்தர்கள் ஆதியோகி, நாயன்மார்களின் திருமேனிகள் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் தூரங்களை கடந்து இழுத்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது அண்ணாமலை
கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் 83 ரவுடிகள் வெளியேற உத்தரவு.
கோவை மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதிக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம்
கோவையில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 3 பேர் கைது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி
சிறையில் உள்ள 15 கைதிகளிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை
கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து தீக்குளித்த சேகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
அலெக்ஸ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.
தமிழக அரசு முதலீடுகளை பாதுகாப்பதில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.
தப்பியோடிய நபர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு தேடி வந்த போலீசார்