பிரபல ரவுடிக்கு வலை வீச்சு.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடரும் தேடுதல் படலம்..
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.
Armstrong Murder Case : கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு தொடர்பில் இருந்துள்ளார்.
Armstrong Murder Case : குற்றவாளிகளை ரகசியமான இடங்களிலும், கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.
மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.