K U M U D A M   N E W S

Case

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Iridium | CBCID Police | இரிடியம் மோசடி வழக்கு- இதுவரை 54 பேர் கைது | Kumudam News

Iridium | CBCID Police | இரிடியம் மோசடி வழக்கு- இதுவரை 54 பேர் கைது | Kumudam News

கரூர் துயர சம்பவம்.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Karur Tragedy | கைதாகும் என்.ஆனந்த்.? பாயும் வழக்குகள் | Bussy Nanandh | Kumudam News

Karur Tragedy | கைதாகும் என்.ஆனந்த்.? பாயும் வழக்குகள் | Bussy Nanandh | Kumudam News

"ரிதன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சந்தேகங்கள் உள்ளது"| Kumudam News

"ரிதன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சந்தேகங்கள் உள்ளது"| Kumudam News

நயினார் நாகேந்திரன் PA மீது வழக்குப்பதிவு | Nainar Nagendran | BJP | Kumudam News

நயினார் நாகேந்திரன் PA மீது வழக்குப்பதிவு | Nainar Nagendran | BJP | Kumudam News

போடிநாயக்கனூரில் பெண் மரணத்தில் திடீர் திருப்பம் – மகளை கொன்று தந்தை நாடகமாடியது அம்பலம்

மகளை கொன்று நாடகமாடி தந்தையை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்

குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது.. முழு விவரம்

குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது.. முழு விவரம்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்.. போலீசார் அதிரடி | Vellore | TNPolice | KumudamNews

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்.. போலீசார் அதிரடி | Vellore | TNPolice | KumudamNews

Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt

Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt

Baby Kidnapping Case Update | காரில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு | Vellore | TNPolice

Baby Kidnapping Case Update | காரில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு | Vellore | TNPolice

Baby Kidnapping Case | பட்டப்பகலில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம்.. பதற வைக்கும் தகவல் | Vellore

Baby Kidnapping Case | பட்டப்பகலில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம்.. பதற வைக்கும் தகவல் | Vellore

மாணவர் விடுதியில் நடந்த ராகிங் - வழக்குப்பதிவு | Madurai | Ragging | Case Filed | Kumudam News

மாணவர் விடுதியில் நடந்த ராகிங் - வழக்குப்பதிவு | Madurai | Ragging | Case Filed | Kumudam News

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

நடிகர் உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் – முன்னாள் மேலாளரை தாக்கிய வழக்கில் நடவடிக்கை

தாக்குதல் வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் உன்னி முகுந்தன் ஆஜராக சம்மன்

திருச்செந்தூர் கோயில் வழக்கு - கோயில்நிர்வாகம் பதில்மனு தாக்கல் | Thiruchendur Temple | Kumudam News

திருச்செந்தூர் கோயில் வழக்கு - கோயில்நிர்வாகம் பதில்மனு தாக்கல் | Thiruchendur Temple | Kumudam News

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு.. ராபின் உத்தப்பா அமலாக்கத்துறை முன் ஆஜர்!

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 ஆண்டுகளாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்: போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரம்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

விஜய்க்கு ராட்சத கிரேன் மூலம் மாலை அணிவிப்பு.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் ஆஜராகாத சாமியார்: சதுர்வேதி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு!

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

வேகமெடுக்கும் சட்ட நடவடிக்கை! - இ-பதிவு மூலம் வழக்குகளை விரைவுபடுத்த காவல்துறையுடன் கைகோர்த்த நீதித்துறை!

காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் - அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

பயன்படுத்த தகுதியற்ற வணிக வளாகக் கடையினை இடிக்கச்சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

ஆந்திர மதுபான ஊழல்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்

ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

Varichiyur Selvam Arrest | நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வம் கைது

Varichiyur Selvam Arrest | நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வம் கைது