மா விவசாயிகள் போராட்டம் 50 பேர் மீது வழக்குப்பதிவு | Kumudam News
மா விவசாயிகள் போராட்டம் 50 பேர் மீது வழக்குப்பதிவு | Kumudam News
மா விவசாயிகள் போராட்டம் 50 பேர் மீது வழக்குப்பதிவு | Kumudam News
"ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" - உச்சநீதிமன்றம் | ADGP Jayaram
குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த இருபிரிவினருக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு குற்றச்சாட்டு பதிவு | Ma. Subramanian | Kumudam News
சொத்து குவிப்பு வழக்கு- ஆ.ராசா ஆஜராக உத்தரவு | Kumudam News
டாஸ்மாக் முறைகேடு வழக்கு அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு | Kumudam News
மனுஷி பட விவகாரம் காட்சிகளை நீக்கினால் சான்று வழங்க பரிசீலனை | Kumudam News
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
வரிச்சியூர் செல்வம் வழக்கு நீதிமன்றம் மாற்றம் | Kumudam News
சி.வி.சண்முகம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு | CV Shanmugam Murder Attempt Case | ADMK | Tindivanam
கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தேடப்பட்டு வரும் நிலையில், எல்லையோர பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.
நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் டோல் கேட் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு பேரி கார்டை சேதப்படுத்திய விசிக நிர்வாகிகள் மீதுபோலீசார் வழக்குப்பதிவு
சென்னை மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் நடந்து வரும் போது, ராமாபுரம் பகுதியில் தூண் விழுந்து ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
2017ல் நடந்த அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.. கிடைத்த கடும் தண்டனை | ADMK Kanagaraj Murder Case Update
வடமாநில பெண் வாழைத்தோட்டத்தில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை | North Indian | Erode | Perunthurai
மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. வான்டடாக வந்து போலீசில் சரண் | Tiruppur Wife Murder | Coimbatore
Ponmudi Case Update | பொன்முடி ஆஜராக விலக்களிக்க கூடாது - ED வாதம் | Chennai CBI Special Court | DMK
எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடிஇழப்பீடு வழங்க உத்தரவு| Kumudam News
செந்தில் பாலாஜி சகோதரர் உட்பட 13 பேருக்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல் வழங்கல் | Senthil Balaji | DMK
ரூ.1.30 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்... கைதான நபர்கள்..! | Gold Seized in Chennai Airport
புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.