K U M U D A M   N E W S

Car

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் நகை வாங்குவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது!

அஜித்தின் அடுத்த சாதனை... Michelin LeMans Cup இறுதிக்கு முன்னேற்றம்!

சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

விஜய் தங்கும் லண்டன் ஹோட்டல்... வாடகையை கேட்டால் தலைசுற்றும்!

முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!

விஜயின் வருகை குறித்து அஜித் சொன்னது என்ன... வைரலாகும் வீடியோ !

முதலமைச்சர் விஜயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அஜித் குமார், இந்தியாவில் சர்வதேச தர கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி ! காலை குறைந்த தங்கம் விலை... மாலையில் எகிறிய விலை!

தங்கம் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... காலையில் சரிந்து, மாலையில் மீண்டும் உயர்ந்த விலை நிலவரம் இதோ!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘டோரதி’... ஹாலிவுட்டை மாற்றிய ரியல் டோரதி-யின் கதை!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் "டோரதி" தலைப்பின் பின்னல் இருக்கும் ஒரு மறக்கப்பட்ட ஹாலிவுட் புரட்சி நடிகையின் சாதனை.

நகைப்பிரியர்களுக்கு ஷாக்... சென்னையில் தங்கம் விலை என்ன?

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் 8 மாணவர்கள் பலியான சம்பவம்.. போலீஸ் விசாரணையில் புதிய திருப்பம்!

திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலியான விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வெங்காய விலை உயர்வுக்கு செக் வைத்த விஜய் !

தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி எகிறியுள்ள நிலையில், மக்களை பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது .