மது விலக்கை உடனே செய்ய முடியாது.. அறிவுபூர்வமாக அணுக வேண்டும் - செல்வப்பெருந்தகை
மது விலக்கை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.