K U M U D A M   N E W S

AI

Kasthuri Case Update: சிறையில் கஸ்தூரி சொன்ன தகவல்.. கஸ்தூரியின் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

Kasthuri Case Update: சிறையில் கஸ்தூரி சொன்ன தகவல்.. கஸ்தூரியின் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

சென்னை வடபழநி புத்தூர் கட்டு மருத்துவமனையில் தவறான சிகிச்சை.. ஆதங்கத்தில் கத்திய நபர்

சென்னை வடபழநி புத்தூர் கட்டு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி வாக்குவாதம்

ஜாமின் கிடைத்தும் சிறையில் கைதி - நீதிபதி வேதனை

சிறைக் கைதிகளுக்கான பல்வேறு திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாமல் உள்ளன - உயர்நீதிமன்றம்

மதுரை நடந்த துயரம்.. மாடியில் இருந்து கீழே விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் - பயங்கர பரபரப்பு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்து

அரசு கடிதத்தை பார்த்து தவறான முடிவெடுத்த நபர்.. சென்னையில் பயங்கர பதற்றம்

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் - கூலித் தொழிலாளி தற்கொலை

Chennai Rat Poison: எலி மருந்தால் பறிபோன உயிர்கள்.. உடற்கூராய்வுக்காக செல்லப்பட்டது

எலி மருந்தால் மூச்சு திணறி உயிரிழந்த குழந்தைகள் உடல் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டது

சென்னை மக்களே மிக முக்கிய அறிவிப்பு.. "இடமாறும் பேருந்து நிறுத்தங்கள்.." எங்கு தெரியுமா..? | MTC

சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை மாற்ற நடவடிக்கை முன்னெடுப்பு

பேய் அடி அடிக்கப்போகும் கனமழை.. இந்த 10 மாவட்ட மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

"வேண்டாம் சொன்ன Vijay .." AIADMK தரப்பில் வந்த முதல் எதிர்ப்பு.. பற்றி எரியும் தமிழக அரசியல் களம்

அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் பொய்யான கருத்துகளை பரப்புகின்றனர் - விஜய்

Kite Manja Nool Issue | மாஞ்சா நூலால் மகனுக்கு நேர்ந்த விபரீதம் . அரசுக்கு கோரிக்கை வைத்த தந்தை

சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது

"முடியாது சொல்லியும்" ஜாமினுக்கு போராடும் நடிகை கஸ்தூரி - படு வேகமாக பரவும் வீடியோ

கஸ்தூரியின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விஜய் எடுத்த முடிவு.. - சரியா..? தவறா..? | "சீமான் சொல்றது சரிதான்.."

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வியூகம் வகுப்பதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.

கஸ்தூரி மன்னிப்பு கேட்டு விட்டார்.. தீவிரவாதி போல நடத்துவதா?.. தமிழிசை ஆவேசம்

நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டும் காவல்துறையினர் தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Vijay அதிரடி முடிவு - அதிரும் அரசியல் களம்

தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.

கூட்டணிக்கு No சொன்ன தவெக தலைவர் விஜய்

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வேதனையின் உச்சம் - "500 ஏக்கர் மொத்தமாக காலி".. கலங்கிய விவசாயிகள்

தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.

100 கோடியை கடந்த கங்குவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 127.64 வசூலை பெற்றுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளீயிட்டுள்ளது.

கேட்டாலே மயக்கம் தரும் தங்கம் விலை..! - அதிர்ச்சியல் இல்லத்தரசிகள்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விடிந்ததும் குவிந்த போலீஸ்.. "வாங்க பார்ப்போம்.." ரெடியான மக்கள் - பரபரப்பு

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. பள்ளி மாணவன் உட்பட 8 பேர் கைது

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்களே உஷார் - அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சம்பவம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி

அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் விற்பனை.. இரண்டு ஐடி ஊழியர்கள் கைது

சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

எங்களுக்கு வேறொரு கூட்டணி அவசியமே இல்லை - திருமா திட்டவட்டம்

2026-ல் கூட்டணி ஆட்சி என்ற ஒரு காலம் கனியும் என சொல்ல முடியாது, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை - தொல். திருமாவளவன்