K U M U D A M   N E W S

AI

அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலமா..? - பயமுறுத்தும் காட்சி

கனமழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் மழைநீர் தேங்கியது

Cuddalore Fishermen Alert | வங்க கடலில் உருவானதா காற்றழுத்த தாழ்வு பகுதி..?

மீன்வளத்துறை எச்சரிக்கையால் கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - தமிழக அரசுக்கு இடியை இறக்கிய ஐகோர்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கல்லூரி பேராசிரியரின் பற்களை உடைத்த போலீஸ்.. விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரம்

கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக தலைவர் நடுவே அடிப்பட்ட Vijay Mallya பெயர்.. ரெடியானது தரமான ஸ்கெட்ச்..!

போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.

பேராசிரியர் மீது காவல் ஆய்வாளர் கொடூர தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின்..? வெளியானது முக்கிய அப்டேட்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.

12 விமான சேவைகள் திடீர் ரத்து.. சென்னை விமான நிலையத்தில்  பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை.. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை நடுங்க விட்ட விவகாரம்.. என்ன சொல்லபோகிறார் நீதிபதி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

விடிந்ததும் பாய்ந்த கார்கள்.. சென்னையில் பரபரப்பை கிளப்பிய IT ரெய்டு

சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.

ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது

மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விஜய் பற்றி திருமாவிடம் வெளிப்படையாக கேள்வி கேட்ட செய்தியாளர்..! - அடுத்த நொடியே வந்த Thug பதில்

அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

உச்சத்தில் செக்ஸ் கலாச்சாரம்.. வேகமெடுக்கும் வக்கிர வணிகம் | Chennai Gigolo work

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜிக்லோ (Giglo) எனப்படும் ஆண் விபச்சார தொழில் பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த ஆண் விபச்சாரத்தில் படித்த இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்றும், இதில், இவர்கள் நிறைய பணம் பார்த்து வருவதாகும் செய்திகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ED ரெய்டு எதிரொலி.. பாஜகவில் ஐக்கியமான மார்டின் மகன்

லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது மகன் பாஜகவில் ஐக்கியமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...

50 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.1,792 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனம் விரிவாக்கம்

சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம்

சாதிச் சான்றிதழ் கோரி நடத்திய போராட்டம் வாபஸ் | Madurai Caste Certificate

மதுரை மாவட்டம் பரவையில் சாதிச் சான்றிதழ் கேட்டு 13 நாட்களாக நடத்தப்பட்டுவந்த போராட்டம் வாபஸ்

தவெகவுடன் அதிமுக கூட்டணி என யார் சொன்னது? பொன்னையன் கேள்வி

கோடீஸ்வரர்களுக்கான கட்சி பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அரசு பேருந்து நடத்துனருக்கு சரமாரியாக விழுந்த அடி - நடுரோட்டில் நின்ற பேருந்து... பயங்கர பரபரப்பு

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்

50 இடங்களில் ஐடி ரெய்டு... கதிகலங்கி நிற்கும் தொழிலதிபர்கள்...

தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

"அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது"

ராமநாதபுரம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Madurai Airport Expansion : Vijay போட்ட அதிரடி உத்தரவு.. உடனடியாக Bussy N Anand செய்த செயல்

Madurai Airport Expansion : Vijay போட்ட அதிரடி உத்தரவு.. உடனடியாக Bussy N Anand செய்த செயல்

Chennai Doctor Stabbed Issue : மருத்துவர் தாக்குதல் எதிரொலி: மருத்துவமனைகளில் தீவிர சோதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை