K U M U D A M   N E W S

பறிகொடுத்தோர் பெருமூச்சுகள் கரும்புகையாய்.. விமான விபத்து குறித்து வைரமுத்து உருக்கம்!

குஜராத்தில் நடந்த விமான விபத்து குறித்தும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்து, பறிகொடுத்தோர் பெருமூச்சுகள் கரும்புகையாய் இருப்பதாக பாடலாசிரியர் வைரமுத்து தனது எழுத்தின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி - சென்னை திரும்பிய இண்டிகோ விமானம்..!

அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தை தொடர்ந்து, குஜராத் விமான நிலையம் மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.