பிரபல ரவுடி ராஜா கொல்லப்பட்ட வழக்கு... 5 பேரை பிடித்து விசாரணை
கொலை சம்பவம் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கொலை சம்பவம் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற கைதியான செந்தில் என்பவர் உயிரிழப்பு
மதுரையில் அனுமதியின்றி அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி
சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதாக பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு
சீமானை நேரில் சந்திக்க காத்திருப்பதாகவும், நேரில் சந்திக்கும்போது சில கேள்விகளை கேட்க தயாராக இருப்பதாகவும் நடிகை வீடியோ வெளியீடு,
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீசார் கொள்ளை வழக்கில் கைது செய்த நிலையில், மேலும் ஆறு கொள்ளை வழக்கில் கைது செய்து, அவரிடம் இருந்த 80 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் திருட்டு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், 200 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மளிகைக் கடை உரிமையாளரை தாக்கியதாக பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்குள் அரிவாளை எடுத்துச் சென்ற மாணவர்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து அவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக வழக்கு
நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதியளித்த நீதிமன்றம் அவரின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது
முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் எனத் தெரிவித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம், குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு
தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்