புதிய வக்ஃபு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இன்று பிற்பகல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இன்று பிற்பகல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.
மத்திய அரசு சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது என திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுத்து பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பேனர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெறும் தவெக போராட்டத்திற்கு 16 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.