K U M U D A M   N E W S

மாற்றுத் திறனாளிகளுக்கு இப்படி ஒரு ஆஃபரா..? பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ளது.

திமுக வெளியிடும் பட்ஜெட் : காலியாக இருப்பதில் வியப்பில்லை.. அண்ணாமலை விமர்சனம்

வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக் மூலம் 40,000 கோடி ஊழல்? பட்ஜெட் உரை வெளிநடப்பு குறித்து EPS பேட்டி

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

TN Budget 2025: மூன்றாம் பாலினத்தவர்களுக்காக விரிவுப்படுத்தப்படும் திட்டங்கள்.. அரசின் முக்கிய அறிவிப்பு

மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Budget 2025: மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? கவலைய விடுங்க.. வெளியான சூப்பர் அப்டேட்

மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Budget 2025: வெளிநாடுகளில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி.. ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தியப் பெருநகரங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும், குறிப்பாக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ள தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2025: அமளியில் ஈடுபட்ட அதிமுக.. அதிரடி வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் திமுகவிற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேரினவாதத்திற்கு உதாரணமாக உள்ளது.. திமுகவை கடுமையாக விமர்சித்த நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து '₹' சின்னம் நீக்கப்பட்ட நிலையில் இந்த செயல், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜா ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்கள்.. திரையிசை பயணத்தை கொண்டாட அரசு முடிவு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஐந்து பேரோடு வாழ்பவர்கள் வடநாட்டவர்கள்.. இதுதான் உங்க நாகரீகம்.. துரைமுருகன் விமர்சனம்

வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5  பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி...ராமதாஸ் சாடல்

தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதைக் கொண்டு எத்தகைய கடின இலக்கையும் அடைய முடியும். ஆனால், மது, கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு மனித வளத்தை தமிழக அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

தோல்வியடைந்த ஆட்சி நடத்தும் திமுக.. பாஜக மாநில மகளிர் அணி தலைவி விமர்சனம்

பாலியல் குற்றங்களை முதலமைச்சர் தடுக்க தவறிவிட்டதாகவும், இந்த ஆட்சி தோல்வி அடைந்த ஆட்சி என்றும் தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவி  உமாரதி ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

மதுபான ஊழலில் திமுக சிக்காது- அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதில் 

இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.

மும்மொழிக் கொள்கை விவகாரம் - பிடிஆர் Vs அண்ணாமலை காரசாரம்

எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிடிஆர் மகன்கள் தமிழ் படிக்கவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலின் மகன்கள் தமிழ் படிக்கவில்லை என அண்ணாமலை X தளத்தில் பதிவு

தமிழ் மொழியை மத்திய அரசு சிறுமைப்படுத்தும் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு  பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்

சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டிற்கு ஐ.பெரியசாமி பதிலடி

இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது - அமைச்சர் ஜ.பெரியசாமி

அண்ணாமலை கேட்ட கேள்வி... பி.டி.ஆர் தந்த தக் லைஃப் பதில்

"எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள்"

நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை.. திமுகவை தாக்கிய அண்ணாமலை?

தமிழகத்தில் நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்கின்ற நிலையில், நம் குழந்தைகளுக்காவது நல்ல படிப்பறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் பாஜக தேசிய கல்விக் கொள்கையை கையில் எடுத்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேருக்கு நேர் விவாதம்.. சவால் விட்ட இ.பி.எஸ்

டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார்? - எடப்பாடி பழனிசாமி

"தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?" - முதலமைச்சர் ஆவேசம்

"மாநிலங்களுக்கு நிதியை தருவதில் மத்தியஅரசுக்கு என்ன பிரச்னை?"

மத்திய அரசு சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் உள்ளது - திமுக எம்.எல்.ஏ பேச்சு

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசு சொல்லக்கூடிய ஒரு சிலவற்றை கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என ஈரோடு கிழக்குத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் மீது இன்றும் அந்த குற்றச்சாட்டு உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை.. அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா? பழனிவேல் தியாகராஜன்

தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை.. ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின்.. கர்நாடகா பறந்த பொன்முடி

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.