மருத்துவர் கத்திகுத்து விவகாரம்... பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்..
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.