K U M U D A M   N E W S

மகளிர்

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி- அரசு தரப்பு வழக்கறிஞர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி, வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டி

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை –சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

கோடை மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது அரியலூரில் புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா பயணப் பேருந்துகளை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கு - மே.28-ல் தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளிக்கிறார்.

Pollachi Judgement: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்...கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

டாஸ்மாக்கில் முதலமைச்சர் படம்... உடனே கிழித்த ஊழியர்கள்! பாஜகவினர் கைது | TASMAC | Karur | DMK | BJP

கரூர் ரெட்டிபாளையம் டாஸ்மாக்கில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினர்

TN Budget 2025: இதுல ஏதாவது செஞ்சாங்களா? அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்த Jayakumar

புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி

மகளிர் மேம்பாட்டுக்கு தனித்துறை.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை..!

தமிழகத்தில் சமூக நலத்துறையிலிந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென (Women Empowerment) தனி துறையை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளோம் - திருமாவளவன்

நாம் போராடி போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றிக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு மினி- மாரத்தான்.. ஏராளமானோர் பங்கேற்பு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்- 08)  தாம்பரம் மாநகர காவல்துறையின் சார்பில் மகளிர் அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் விதமாக ஒரு சிறப்பு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

"பாதுகாப்பா இருந்தா தான சந்தோஷத்தை உணர முடியும்"

தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா, அக்கா, தங்கை, தோழிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய்

"பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை"

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சர்வதேச மகளிர் தினம் 2025: பாலின சமத்துவ உலகத்தை உருவாக்க ஒன்றாக செயல்படுவோம்.. தலைவர்கள் வாழ்த்து

'சர்வதேச மகளிர் தினத்தை’ ஒட்டி பெண்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

சமமாக பார்க்கும் தைரியம் அவர்களுக்கில்லை: கவனம் ஈர்த்த எம்.பி கனிமொழியின் பதிவு

உண்மையான சுதந்திரம் என்பது நமக்கு சொந்தமான விஷயங்களுக்கு போராட வேண்டிய அவசியமில்லாதது தான் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் எம்.பி கனிமொழி.

ஓடும் ரயிலில் கர்பிணிக்கு நடந்த கொடூரம்.., மகளிர் ஆணையம் கொடுத்த விளக்கம்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆளுநருடன் பாஜக மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிப்பு.

ஆளுநர் சந்திப்பு.. குற்றவாளிகளை திமுக பாதுகாக்கிறது.. குஷ்பு குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை திமுக பிரமுகர்கள் பாதுகாப்பதாக பாஜக தலைவர் குஷ்பு குற்றம்சாட்டினார்.

”யார் அந்த சார்” ட்விஸ்ட் வைத்த டிஜிபி 

அண்ணா பல்கலைக்கழக மாணவி சார் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் உண்மையில்லை - காவல் துறை.

குஷ்பூவின் திடீர் முடிவு.. இன்று மாலை தரமான சம்பவம் இருக்கு...!!

பாஜக மகளிர் அணி தலைவர் உமாபதி ராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், குஷ்பூ ஆகியோர் ஆளுநரை சந்திக்கின்றனர்

அன்புத் தங்கைகளே.. TVK Vijay எழுதிய கடிதம்.. களத்தில் இறங்கிய தவெக மகளிர் அணி

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக த.வெ.க மகளிர் அணியினர் போராட்டம்