திமுக செல்லும் அமைதி பேரணி !.. தேதி குறித்து அறிவிப்பு
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் - பிப்ரவரி 3-ம் தேதி தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் - பிப்ரவரி 3-ம் தேதி தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
பாலியல் புகாரில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் அணி இணை செயலாளர் பொன்னம்பலம்(60) கைது செய்யப்பட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் ஆஜர்.
திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அதிமுக நிர்வாகி புகாரில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாற்றம்.
தமிழ்நாட்டில் பல சார்கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக இபிஎஸ் கண்டனம்.
வரும் 29-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவிப்பு.
அதிமுக ஆட்சியில் சீனா பட்டாசுகள் இறக்குமதியாவது தடுத்து நிறுத்தப்பட்டதால் தான், இன்றைய தினம் பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
வோஸ் மாநாடு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார்.
எங்க கூட வருவதற்கு கடுமையான பிரச்னைகள் அவருக்கு இருக்கும், எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாங்க என்றே கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
"சுவிட்சர்லாந்தின் லாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் தமிழக அரசு முதலீடுகளை ஈர்க்காதது ஏன்?"
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்த நிலையில் தவெக-வும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழக அரசு சுரங்கம் வேண்டாம் என கூறவில்லை"
"ஈரோடு கிழக்கில் உதயசூரியன் மறைந்தால் தமிழகத்திற்கு விடியல்"
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது என்றும், கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
அதிமுக நிர்வாகி ஜகுபர் அலி கொலை சம்பவத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்தவர் சற்று நேரத்தில் ஆஜர்.
ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீபகாலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
இரட்டை வேட நாடகமாடி, மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி - இபிஎஸ்
மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.