K U M U D A M   N E W S

தமிழ்

"இந்தி கவிதை சொல்லு” சிறுவனை அடிவெளுத்த டீச்சர்! பெற்றோர்கள் செய்த சம்பவம்!

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியில் கவிதை சொல்லவில்லை எனக்கூறி சிறுவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நிலை அறிந்து பெற்றோர் செய்தது என்ன? பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

தேர்தலில் களமிறங்கும் சசிகலா..? ஜெ., பிறந்தநாளில் புதிய வியூகம்..! எந்த தொகுதியில் போட்டி?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் அரசியலில் களமிறங்குவது குறித்த வியூகத்தை சசிகலா முன்னெடுக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலில் களமிறங்கிறாரா சசிகலா? எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

நாதக-வில் இருந்து Exit! எம்.பி. ஆஃபர் தரும் திமுக? பனையூரா? அறிவாலயமா?

நாதக-வில் இருந்து வெளியேறியுள்ள காளியம்மாள், திமுகவில் ஐக்கியமாகப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், திமுகவிடம் காளியம்மாள் ஒரு முக்கிய டிமாண்டை வைத்ததாகவும், அதற்கு அறிவாலயமும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி காளியம்மாள் வைத்த டிமாண்ட் என்ன? அறிவாலயம் இந்த டிமாண்டிற்கு ஒகே சொன்னதன் பின்னணி என்ன? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழக அரசு.. வெளியான அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும்  15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தவெக கொடி

கோவை வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல் – ஒருவரை சுற்றிவளைத்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்த ‘டிராகன்’.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்.., வெளியான பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சாலைகளில் மாடுகள் இதுபோன்று மேய்ந்து வருவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

அரசு மருத்துவர்கள் நியமனம் – நீதிமன்றம் அதிரடி

மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த குவாரி கற்கள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்

ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகியோர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குவாரி கற்கள்

"குப்பை நகரமாகி வரும் கோயில் நகரம்" - நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.

போராட்டத்தை அறிவித்த Jacto Geo.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண் களைதல், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.

சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் – எதிர் தரப்புக்கு ஆதரவாக Police?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

"GetOutModi" முழக்கம்.. இந்தி எழுத்துக்கள் அழிப்பு! போலீசார் எடுத்த நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை மை பூசி அழித்த திமுகவினர்

"எனது வாழ்வை அம்மாவுக்காகவே அர்ப்பணிப்பேன்"- ஜெ. தீபா

அம்மா என்றால் அன்பு, அறிவு அரவணைப்பு – ஜெ.தீபா

மாந்திரீகம் மூலம் எதிரியை கொலை செய்ய திட்டம் - YouTube மூலம் வெளிவந்த உண்மை

போலி சாமியார், திட்டம் தீட்டிய நபர் கைது

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. சிறுமியின் தாயார் பேட்டியால் பரபரப்பு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை! - கைதிக்கு மீண்டும் சிகிச்சை

கைது செய்ய போலீசார் சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி

”வறுமையின் பிடியில் என் தாய் சிக்கித்தவித்தார்” – கண்கலங்கிய துரைமுருகன்

காதில் துடைப்பக் குச்சியுடன் என் தாய் உயிரிழந்தார் - துரைமுருகன்

"அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு ஒற்றை தலைமை காரணம்"

"ஒற்றை தலைமையை ஏற்றவர்கள் தோல்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்"

VAO-க்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 10வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம்.

சுவருக்காக சண்டை..நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு கட்சிகள்!

திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுகவினர், பாஜகவினர் இடையே வாக்குவாதம்

கோயில் நிலத்தில் புதிய கட்டடம்.. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

திருப்பத்தூர்-சேலம் சாலையில் புலிக்குட்டை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்

மும்மொழி கொள்கை - இந்தி எழுத்துகள் அழிப்பு

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.