K U M U D A M   N E W S

தமிழ்

"இந்தியாவிலுள்ள 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது" - அமைச்சர் அன்பில் மகேஷ்

மும்மொழி கொள்கையை அண்ணா, கலைஞர், MGR, ஜெ. எதிர்த்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

சமந்தா ரூட் வேண்டாம்... உஷாரான ஷோபிதா...! நாக சைதன்யா போட்ட கண்டிஷன்?

சமந்தாவுக்கு வந்த பிரச்சனை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நாக சைதன்யாவை மணந்துள்ள நடிகை ஷோபிதா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊருக்கு மட்டும் உபதேசம்? கதை திருட்டில் சிக்கிய ஷங்கர் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்!

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய மாமா... விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கல்விக் கொள்கை சர்ச்சை உதயநிதி Vs தர்மேந்திர பிரதான்! அரசியல் செய்வது யார்?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது, பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளதோடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Vs தர்மேந்திர பிரதான் என அரசியலாக மாறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

10 ஆண்டுகளாக தலைமறைவு – மாவோயிஸ்ட்-ஐ தட்டித்தூக்கிய போலீஸ்

சென்னையில் மாவோயிஸ்ட் பண்ணைப்புரம் கார்த்திக் என்பவர் கியூ பிரிவு போலீசாரால் கைது

கால் முட்டியில் காயம் – 6 வயது சிறுமி பரிதாபமாக பலி

தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக சென்னை அரசு பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

"NPE-க்கு மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர்" - துரை.வைகோ

"தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது"

"புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்" - எல்.முருகன்

"தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்தி வேண்டும்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

காங். பிரமுகர் கொ*ல வழக்கு - அவிழும் முடிச்சுகள்

நெல்லை காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது

முதலமைச்சர் வரும் நேரத்தில் திடீரென செல்போன் டவர் மீது ஏறிய நபர் காரணம் என்ன?

விருத்தாசலம் அருகே திருப்பெயர் கிராமத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை - 2 பேர் கைது..!

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

"தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு" - மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

”தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்” – போராட்டத்தை அறிவித்த திமுக

மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி எனக் கூறிய தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் - திமுக

”எந்த மொழியையும் திணிக்க கூடாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் மனமாச்சரியங்களை கடந்து புதிய கல்விக்கொள்கையை ஏற்க தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை விவகாரம் – ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சுரேஷ் என்பவரை சுட்டுபிடித்த போலீசார்

மும்மொழிக்கொள்கை விவகாரம் – முதலமைச்சருக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்

மும்மொழி கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்

அமைச்சர் Ponmudi மீது சேறுவீச்சு - BJP பிரமுகர் கைது

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம்

நான் உங்களை Drop பண்றேன்”” – Teacher-க்கு ஸ்கெட்ச் போட்ட Student

திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோரிக்கை வைத்த திரைத்துறையினர்.., உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி

திரைத்துறையினர் நலன் கருதி 90 ஏக்கர் நிலத்தை மீண்டும் அவர்களுக்கே குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதுக்கு என்னை Photo எடுக்குற”நடத்துனரை கன்னத்தில் பளார்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் இருந்து திருச்சி நோக்கி சென்ற பேருந்தில் தன்னை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதாக கூறி பெண் ஒருவர் நடத்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வப்பெருந்தகைக்கு செக்? டெல்லி தலைமையிடம் புகார்! வெடிக்கும் உட்கட்சி பூசல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் வேலையில், தமிழக காங்கிரஸில் புதிய பிரளயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி தலைமையை சில நிர்வாகிகள் சந்தித்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகார் பட்டியலை வாசித்திருக்கும் சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"தமிழ் வாழ்க” ஒரே இரவில் தமிழகம் முழுவதும் முளைத்த போஸ்டர்கள்

தமிழகம் முழுவதும் ஹிந்தி எனும் சொல்லை அடித்து 'தமிழ் வாழ்க' என எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.