அண்ணா பல்கலையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை உட்பட அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை உட்பட அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை திமுக பிரமுகர்கள் பாதுகாப்பதாக பாஜக தலைவர் குஷ்பு குற்றம்சாட்டினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி சார் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் உண்மையில்லை - காவல் துறை.
தோழமைக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்த திமுக, பாஜகவிற்கு குறிப்பாக பெண் தலைவர்களுக்கு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நிறைவு.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
"திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறது"
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் நியாயமான விசாரணையை பாதிக்கக்கூடும் என காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசேகரனோடு திருப்பூரைச் சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவரும் கூட்டாளியாக இருந்தது கண்டுபிடிப்பு.
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முக்கிய சாலைகளில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வ்ரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
"எங்கள் வரிப்பணத்தை தருவதில் அரசுக்கு என்ன கவலை" – கொந்தளித்த மக்கள்
சென்னையில் இருந்து இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரையில் பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி அவரதி திருவுருவ படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது போலீசார் வழக்கு.