ஆங்கில புத்தாண்டு – ECR - ல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்.
புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்.
2024ம் ஆண்டில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்.
சென்னை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.
சென்னை மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்.
மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுகவினர் போராட்டம் நடத்த முயற்சி.
சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
திமுக ஆட்சியையும் காவல்துறை அதிகாரி வருண் குமாரையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெறவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி அண்ணாமலை.
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தாம்பரம் அருகே மப்பேடு - ஆலப்பாக்கம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு.
கட்டிட அனுமதிக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
“பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படும்” சென்னை காவல்துறை எச்சரிக்கை
விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக வழங்கினர்.
இயக்குநர் பா.இரஞ்சித் நடத்திய ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுராமாக வழங்கிய தவெகவினர் கைது - விஜய் கண்டனம்
சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் டிஜிபி, காவல் ஆணையரை சந்திக்கும் மகளிர் ஆணைய குழுவினர்.
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியான சதீஷிற்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.