K U M U D A M   N E W S

சென்னை

ஃபெஞ்சல் புயல்... காற்றின் வேகம் குறைந்தது

ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி... முதலமைச்சர் உத்தரவு

சென்னை வேளச்சேரி விஜயநகரில்  மின்சார ஒயர் அறுந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு சார்பாக 5 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஃபெஞ்சல் புயல்.. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.

உருவானது ஃபெஞ்சல் புயல்.. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு ரெட் அலர்ட்.. உஷார் மக்களே!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை

பெத்தபெட்டமைன் கடத்தலில் காவலர் கைது

ஆனந்த் நைஜீரியாவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சற்று முன் வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்... இந்த முறை வச்சு வெளுக்கப்போகுது!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘திருமணம் செய்துகொள்.. முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன்’ - மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, ஆசிட் அடித்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Cyclone Fengal Update : நகரும் தாழ்வு மண்டலம்.. எப்போது கரையை கடக்கும்? வெளியான வானிலை அப்டேட்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ராகவா லாரன்சின் உதவியாளர் எனக்கூறி மோசடி.. ஆன்லைன் மோசடிகளை பற்றி படித்ததாக வாக்குமூலம்

நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நிஜமானதா வானிலை கணிப்பு - எங்கு அதிகம் ஆபத்து..? - அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

ரெட் அலர்ட் - 100% சம்பவம் உறுதி.. இந்த மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..

காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆட்டம் காட்டக் காத்திருக்கும் கனமழை... சென்னை மக்களே உஷார்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.

புயல் எச்சரிக்கை – விமானங்கள் இயங்குமா? பயணிகளுக்கு அறிவுறுத்திய விமான நிலைய நிர்வாகம்

புயல் எச்சரிக்கை காரணமாக, விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுத்தல்

இது தற்காலிக புயல்.. காற்று குவிவது குறைந்ததால் மழை இல்லை -  வானிலை மையம்

வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் இல்லாததால் வலுவடையவில்லை என்றும், அதன் காரணத்தால் மழை இல்லை என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான்..? வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

ரெடியா இருங்க மக்களே.. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது

அடுத்த 7 நாட்களுக்கும் மழையோ மழைதான்... மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Fengal Cyclone Update Live | மீண்டும் நகராமல் உள்ள தாழ்வு மண்டலம்

மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அடுத்த 2 நாட்களுக்கு ஆட்டம் காட்ட போகும் மழை

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்

Giant Waves in Chennai Beach | சென்னை கடற்கரைகளில் சீறி பாய்ந்து வரும் ராட்சத அலைகள்

பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

ஆட்டம் காட்டக் காத்திருக்கும் ஃபெங்கல் புயல்... தயார் நிலையில் காவல்துறையினர்!

ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Fengal Cyclone : பொங்கி எழும் அலைகள்.. மீனவர்கள் செய்த முதல் செயல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக கடலூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்