K U M U D A M   N E W S

கோவை

மதுரையில் மெட்ரோ ரயில் - வெளியானது அப்டேட்

மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு

வெகுவிரைவில் மதுரையில் மெட்ரோ ரயில் ... திட்ட இயக்குனர் அர்ஜுனன் திட்டவட்டம்..!

நிச்சயமாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறை.. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்

தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் விமான டிக்கெட் கட்டணம் மும்மடங்கு உயர்வு

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் 

யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவையில் யானை வழித்தடத்தில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண் கொள்ளை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோவை வனப்பகுதியில் நடக்கும் மண் கொள்ளை தொடர்பான விசாரணை சரியான திசையில் பயணிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

TVK சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் –பேசு பொருளானதால் பரபரப்பு

சட்டமேதையின் ஆசி, 2026ல் சாணக்யர் ஆட்சி என கோவையில் தமிழக வெற்றிக் கழகம் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"

Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா SCAM?

கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு திருவிழாவை, கொங்கு SCAM திருவிழா என காட்டமாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி அனைவரும் வசைப்பாடும் அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரயில்வே கேட் வழிப்பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு

'காத்துவாக்குல 2 காதல்' பாணியில் காதலித்த இளைஞர்.. கொடூரமாக கொலை செய்த காதலி குடும்பம்

மகள் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் எனக் கருதி தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் காதலனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள்...விழுப்புரத்தில் வீழ்கிறதா நா.த.க? | Kumudam News

நாதக கட்சிகளில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள்.. இதுதான் நடந்தது

கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் NIA அதிகாரிகள் 2 வது நாளாக விசாரணை

கார் குண்டுவெடிப்பு வழக்கு -வெளியானது அதி முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மொழி பூங்கா கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சர் பேச்சு!

கோவையில் நூலகம், அறிவியல் மையம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சில்லென மாறிய தமிழ்நாடு – வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு.. குடியிருப்பு பகுதிகளில் சூழந்த வெள்ளநீர்

கோவை மாவட்டம் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள நீர்மின் உற்பத்தி கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மதகுகள் திறக்க முடியாததால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. 

விபத்தில் சிக்கிய பெண் SSI... நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

Diwali Flight Tickets: என்ன கொடுமை சாரே இது..? விமான டிக்கெட் கட்டணம் உயர்வு... தீபாவளி அட்ராசிட்டி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

தீபாவளி 2024: அலைமோதும் மக்கள் கூட்டம் - திணறும் கோவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை...

கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அஸ்வின் பேப்பர் மில் உரிமையாளர் பாலசுப்ரமணியம், தொழிலதிபர் வரதராஜனுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.